முன்னணி நடிகை காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகிவரும் திகில் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்டதாக தகவல் உள்ளது. தென்னிந்திய திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நடிகை காஜல் அகர்வால் ‘கோஷ்டி’ எனும் திகில் திரைப்படத்தில் பேயாக நடித்து வருகிறார். குலேபகாவலி திரைப்படத்தை இயக்கிய கல்யாண் தான் இப்படத்தையும் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தில் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், ஊர்வசி, மயில்சாமி, கேஎஸ் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். விறுவிறுப்பாக நடைபெற்று வந்த […]
