Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வீட்டில் சண்டை போட்டு… போலீசாரிடமும் சண்டை போட்ட நபர் தற்கொலை..!!

காந்திபுரம் மேம்பாலத்திலிருந்து குதித்து இளைஞர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கோவை மாவட்டம் ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்.. 32 வயதுடைய இவர் கடந்த சில நாட்களாக வீட்டில் மற்றவர்களுடன் சண்டை போட்டு வந்ததோடு மட்டுமில்லாமல், அடிக்கடி கோபப்பட்டு வீட்டில் தகராறு செய்தும் வந்துள்ளார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பாக காந்திபுரம் நகர பஸ் நிலையத்தில் போலீசார்  வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த […]

Categories
ஈரோடு கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

திருமண ஏற்பாடு… வராமல் தூக்கில் தொங்கிய காதலன்… தாங்க முடியாமல் காதலி எடுத்த விபரீத முடிவு..!!

காதலன் இறந்ததால் வேதனையில் காதலி தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டம் ஊஞ்சலூர் அருகேயுள்ள கம்மங்காட்டுகளம் பகுதியை சேர்ந்த பழனிசாமி என்பவரது மகன் கேசவன்.. 28 வயதுடைய இவர் கோவையில் இருக்கும் ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவராக  பணியாற்றி வந்தார். அதேபோல் ஊஞ்சலூர் அருகிலுள்ள நடுப்பாளையத்தை சேர்ந்த சண்முகம் என்பவரது மகள் கிருத்திகா பி.ஏ. முடித்துள்ளார். 25 வயதுடைய இவர் கேசவன் வேலை செய்த அதே தனியார்  மருத்துவமனையின் ஈரோடு கிளையில் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவை கொரோனா அறிகுறி- 28 வயது இளைஞர் உயிரிழப்பு …!!

கோவை மாவட்டத்தில் கொரோனா அறிகுறியுடன் இருந்த 28 வயது இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் ஆர்.ஜி.புதூர் பகுதியைச் சேர்ந்த 28 வயது இளைஞர் சென்னை கொளத்தூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றியுள்ளார். இவருக்கு கடந்த வாரம் சளி, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சின்னியம்பாளையத்தில் உள்ள தனியார் மருத்துவனையில் இளைஞர் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு மூன்று நாள் தொடர் சிகிச்சையில் இருந்த அவருக்கு உடல்நிலை மிகவும் மோசமானது. இதனால் நேற்றைய தினம் கோவை அரசு மருத்துவக் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்கு தென்மேற்கு பருவக்காற்றின் காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அதன்படி நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்காசி மற்றும் கன்னியாகுமரியில் ஓரிரு இடங்களில் நல்ல மழையும், நெல்லை மற்றும் தூத்துக்குடியில் லேசான மழையும் பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொருத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்று தெரிவித்துள்ளது. மேலும் சென்னையில் 39 டிகிரி செல்சியஸ் […]

Categories
மாநில செய்திகள்

5 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு… மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கை..!!

தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு தென் மேற்கு பருவக்காற்று காரணமாக கோவை, நீலகிரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவித்துள்ளது. மேலும் அதிகபட்ச வெப்பநிலையாக 37 டிகிரி-யும், குறைந்தபட்ச வெப்பநிலையாக 29 டிகிரி செல்ஸியஸ் வெப்பநிலையும் பதிவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மீனவர்களுக்கு எச்சரிக்கை: இன்று முதல் 15ம் தேதி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. தென்மேற்கு பருவமழை காரணமாக தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டத்தில் தேவலாவில் 7 செ.மீ மழை பெய்துள்ளது. கூடலூர், திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் 4 செ.மீ மழை பெய்துள்ளதாக […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் கொரோனா பாதித்த 280 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர்… அமைச்சர் விஜயபாஸ்கர்..!!

கோவையில் கொரோனா பாதித்த 280 பேர் முழுமையாக குணமடைந்துள்ளனர் என சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பிறந்து 3 நாள் ஆன குழந்தை முதல் 84 வயது நபர் வரை அனைவரும் குணமடைந்துள்ளனர். கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு ஆக்சிஜன் தருவதற்கான வசதி உள்ளது. கொரோனா வைரஸ் தன்மை மாறியுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார். அதில், 20% நோய் அறிகுறி […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சுடுகாட்டில் தவித்த மூதாட்டி… மனித நேயத்தை மறந்த குடும்பத்தினர்…!!

மூதாட்டி ஒருவரை அவரது குடும்பத்தினரே சுடுகாட்டில் விட்டுச்சென்றதையடுத்து, அவர்   அங்கு தவிக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. கோவை சுண்டக்காமுத்தூரில் இருக்கும் சுடுகாட்டில், வயதான மூதாட்டி ஒருவர் கடந்த 4 நாட்களாக கேட்க ஆளில்லாமல் தனிமையில் கிடந்தார். இதனைப்பார்த்த அப்பகுதி பொதுமக்கள் இரக்கத்துடன் கொரோனா அச்சம் காரணமாக சற்று தூரம் தள்ளி நின்று தினமும் உணவு கொடுத்து வந்தனர். இந்நிலையில் மூதாட்டியின் நிலையை சிலர் மொபைல்போனில் வீடியோ எடுத்து அதனை சமூக […]

Categories
சேலம் திருச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

திருச்சி, சேலம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் 77 நாட்களுக்கு பிறகு தனியார் பேருந்துகள் இயக்கம்…!!

கொரோனா தொற்று பாதிப்பால் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில் தமிழகம் முழுவதும் பொது போக்குவரத்து முடக்கப்பட்டது. மேலும் சுமார் 75 நாட்களுக்கு மேலாக போக்குவரத்து முடக்கப்பட்ட நிலையில் கடந்த ஒரு வார காலமாக அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று முதல் தனியார் பேருந்துகள் இயக்கப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் நேற்று ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து பிற மாவட்டங்களில் நாளை முதல் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் தனியார் பள்ளிக்கு சீல்… 6ம் வகுப்பு மாணவர்களுக்கு நுழைவுத்தேர்வு நடத்தியதால் பரபரப்பு!!

கோவை சிஎஸ்ஐ அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வு நடைபெற்றது தொடர்பான வீடியோ வெளியானது. இந்த நிலையில் அதிகாரிகள் அப்பள்ளியை மூடி சீல் வைத்துள்ளனர். கோவை சவுனால் அப்பகுதியில் அரசு உதவி பெறும் ஆண்கள் மேல்நிலை பள்ளி செயல்ப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 1,800க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்த சூழ்நிலையில் 6ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்கு இந்த பள்ளியில் நுழைவுத்தேர்வு நடைபெறுவதாக காணொளிகள் வெளியானது. […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சொத்து தகராறு… விசாரிக்க சென்ற போலீசார் மீது தாக்குதல்… தந்தை, மகன் கைது..!!

மதுபோதையில் காவலரை தாக்கிய தந்தை மற்றும் மகன் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கோவை மாவட்டம், கருமத்தம்பட்டி அடுத்துள்ள சென்னியாண்டவர் கோயில் பகுதியைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் லாரி ஓட்டுனராக இருக்கிறார். குடும்பத்துடன் அப்பகுதியில் வசித்துவரும்  இவருக்கும், இவரது சகோதரர் ஆறுமுகத்திற்கும் சொத்து தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு சக்திவேல் மற்றும் அவரது மூத்த மகன் பிரவீன் குமார் ஆகியோர் மதுகுடித்துவிட்டு போதையில் எலச்சிபாளையம் பகுதியிலுள்ள ஆறுமுகத்தின் வீட்டுக்குச் சென்று சொத்து குறித்து தகராறு […]

Categories
கோயம்புத்தூர்

சென்னையில் இருந்து கோவை சென்ற தாய், மகனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி!

சென்னையில் இருந்து கோவை சென்ற இருவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. கோவையில் கொரோனா பாதிப்பானது சற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் பாதிப்பு எண்ணிக்கையானது உயர்ந்து வருகிறது. கோவையில் நேற்று வரை 161 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். 145 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் 14 பேர் தற்போது அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் கொரோனா வைரசால் இதுவரை ஒருவர் உயிரிழந்துள்ளார். கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் கொரோனா பாதித்த 146 பேரும் முழுமையாக குணமடைந்தனர்: மாவட்ட ஆட்சியர்!!

கோவையில் 146 பேருக்கு கொரோனா பாதிப்பு இருந்தது. அந்த 146 பேரும் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என மாவட்ட ஆட்சியர் ராசாமணி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களை சந்தித்த அவர் தெரிவித்ததாவது, ” கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் கோவையில் மக்கள் முகக்கவசம் அணியாமல் வெளியில் வருவதை பார்க்க முடிகிறது. எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். மேலும் கோவை மாவட்டத்தில் முகக்கவசம் அணியாமல் வெளியே வந்தால் ரூ.100 அபராதம் […]

Categories
மாநில செய்திகள்

நீலகிரி, கோவை, தென்காசி உள்ளிட்ட 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

தமிழகத்தில் வெப்பச்சலனத்தால் 8 மாவட்டங்களில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நீலகிரி, கோவை, தென்காசி, கன்னியாகுமரி, ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, நெல்லை மாவட்டத்திற்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்பதால் மே 31ம் தேதி முதல் ஜூன் 5ம் தேதி வரை அரபிக் கடலில் ஆழ்கடல் பகுதிக்கு மீன்வர்கள் செல்ல வேண்டாம். அடுத்த 48 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோவை, நீலகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

வெப்பச்சலனம் மற்றும் வளிமண்டத்தின் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. கோவை, நீலகிரி, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, நாமக்கல், திண்டுக்கல், தேனி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல மதுரை, திருச்சி, தருமபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், கரூர், ஆகிய மாவட்டங்களில் 40 […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு இல்லை!

தமிழகத்தில் ஈரோடு, திருப்பூர், கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்படவில்லை. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 434 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 10,585ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 3வது நாளாக கொரோனா பாதிப்பு 500க்கு கீழ் உள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 939 பேர் குணமாகி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 3,538ஆக அதிகரித்துள்ளது. மேலும் தமிழகத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

பொள்ளாச்சி அருகே மதுபோதைக்காக எரிசாராயம் குடித்த 2 பேர் உயிரிழப்பு!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே எரிசாராயம் கலந்த திரவம் குடித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். பொள்ளாச்சி அருகே குரும்பபாளையம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இங்கு ஒரு தனியார் கெமிக்கல் நிறுவனம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பயன்படுத்தப்பட்டு வரும் திரவத்தை மதுப்போதைக்காக நேற்று இரவு குடித்துள்ளனர். அதனை குடித்தவுடன் இருவரின் நிலையும் மிகவும் மோசமடைந்துள்ளது. இதையடுத்து, அவர்களை கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி பகவதி உத்தராஜ் மற்றும் சுரேஷ்குமார் ஆகிய 2 […]

Categories
மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத மாவட்டமாக அறிவித்த பின்பு மார்க்கெட்டில் குவிந்த கூட்டம்… கேள்விக்குறியில் சமூக விலகல்!!

நேற்று கோவை கொரோனா இல்லாத மாவட்டமாக மாறியது. இந்த நிலையில் கோவை மாநகரத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளின் தடை நீக்கப்பட்டது. இதன் காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியது போல் காய்கறி சந்தைக்கு வந்துள்ளனர். மேலும் ஆயிரக்கணக்கான மக்கள் கூடியதால் சந்தையே பரபரப்பாக மாறியது. சமூக விலகல் என்பது சிறிதும் கடைபிடிக்கப்படவில்லை. இதனால் போன கொரோனா மீண்டும் திரும்பி வருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவே தெரிவிக்கிறது. தமிழகத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு 51வது நாளாக நடைமுறையில் உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா இல்லாத மாவட்டமானது கோவை… பாதிக்கப்பட்ட 145 பேரும் டிஸ்சார்ஜ்!!

கொரோனா இல்லாத மாவட்டமாக கோவை அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கர்ப்பிணி பெண் ஒருவர் இன்று குணமடைந்துள்ளார். கோவையில் இதுவரை 146 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். அதில் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், நேற்றுவரை பாதிக்கப்பட்ட 145 பேரில் 140 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மீதமுள்ள 5 பேரும் குணமடைந்ததால் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து கோவை கொரோனா இல்லாத மாவட்டமானது என மாவட்ட ஆட்சியர் ராசாமணி […]

Categories
அரசியல் கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கடுமையா பேசி இருக்காரு…! ”2 மாசம் ஆகிடுச்சு” வீடியோவால் சிக்கிய சீமான் …!!

பிப்ரவரி 22-ல் கோவையில் நடந்த சிஏஏ எதிர்ப்பு போராட்டத்தில் பேசிய நாம் தமிழர் கட்சி  ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசு கொண்டுவந்த குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதத்தில் போராட்டம் நடைபெற்றது. அதன் ஒரு கோவைமாவட்டம் உக்கடம் ஆற்று பாலம் பகுதியில் ஷாகின் பார்க் என்ற பெயரில் தொடர்ச்சியாக 20 நாட்களாக இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம் நடத்தின. அதில் பல்வேறு கட்சியைச் சார்ந்த நபர்களும் பங்கேற்று […]

Categories
மாநில செய்திகள்

மதுரை, விருதுநகர், கோவை, நீலகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!

அடுத்த 48 மணி நேரத்திற்கு மதுரை, விருதுநகர் உள்ளிட்ட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பசலனம் காரணமாக தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இதனால் அடுத்த 48 மணி நேரத்தில் மதுரை, விருதுநகர், தேனி, நெல்லை, தூத்துக்குடி, கோவை, நீலகிரி, சேலம், ராமநாதபுரம், குமரி ஆகிய 10 மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்று வானிலை மையம் தகவல் அளித்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

முழு ஊரடங்கு நிறைவு எதிரொலி… கோவையில் மக்கள் கூட்டம் அலைமோதியதால் போக்குவரத்து நெரிசல்..!

சென்னை, கோயம்புத்தூர் மற்றும் மதுரை ஆகிய இடங்களில் அத்தியாவசிய பொருட்கள், காய்கறிகள் மற்றும் பழங்களுக்கான கடைகள் இன்று காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை திறந்திருக்கும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்ததை அடுத்து கோவையில் அதிக மக்கள் கூட்டம் வந்ததால் போக்குவரத்து நேரில் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை சீர் செய்யமுடியாமல் காவல்துறை அதிகாரிகள் சிறிது நேரம் அல்லாடினர். தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை […]

Categories
கோயம்புத்தூர் சென்னை மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

இன்றுடன் முழு ஊரடங்கு நிறைவு… 3 மாநகராட்சிகளுக்கு மட்டும் சிறப்பு சலுகை.. தமிழக அரசு..!

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் ஆகிய 5 மாநகராட்களில் முழு ஊரடங்கை கடந்த 24ம் தேதி தமிழக அரசு வெளியிட்டது. சென்னை, கோவை, மதுரை ஆகிய 3 மாநகராட்சிகளில் ஏப்.26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை, கோவை, மதுரை மாநகராட்சிகளில் நாளை மட்டும் மாலை 5 மணி வரை கடைகள் திறக்க அனுமதி!

சென்னை, கோவை, மதுரை ஆகிய மாநகராட்சிகளில் நாளை மட்டும் காய்கறி, மளிகைக் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை இயங்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 2,058ஆக உயர்ந்துள்ளது. கொரோனோவால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 25ஆக உயர்ந்துள்ளது. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. எனினும் தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வருகிறது. இதனால் கொரோனா பரவலை […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கோவை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றை மாத குழந்தை உட்பட 38 பேர் டிஸ்சார்ஜ்..!

கோவை இ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கோவை திருப்பூர் நீலகிரி ஆகிய 3 மாவட்டங்களையும் சேர்ந்து 260 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர். இதில் 3 மாவட்டங்களையும் சேர்ந்து ஒன்றரை வயது குழந்தை உட்பட 38 பேர் குணமடைந்து இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி, மாவட்ட ஆட்சியர், காவல்துறை அதிகாரிகள் மருத்துவர்கள் உள்ளிட்டோர் கலந்து […]

Categories
மாநில செய்திகள்

மு.க.ஸ்டாலின் கோரிக்கையை ஏற்ற முதல்வர் பழனிசாமி… முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்!

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று உத்தரவிட்டார். முழு ஊரடங்கு காலத்தில் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் நடைபெறும். அம்மா உணவகங்கள், ஏடிஎம்கள் வழக்கம் போல செயல்படும் என கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்தது. 26ம் தேதி முதல் 29 வரை சென்னையில் மளிகை, இறைச்சி, பேக்கரி கடைகள் […]

Categories
மாநில செய்திகள்

முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட இடங்களில் இன்று மட்டும் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி!

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூரில் இன்று மட்டும் பிற்பகல் 3 மணிவரை கடைகள் திறந்திருக்க அனுமதி அளிக்கப்படுவதாக முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க நேற்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி சென்னை, கோவை, மதுரையில் நாளை காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு […]

Categories
சற்றுமுன் மாநில செய்திகள்

சென்னை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் கடைகள் இயங்காது; பெட்ரோல் பங்க் செயல்படும் – தமிழக அரசு அரசாணை!

தமிழகத்தில் இன்று மேலும் 72 பேருக்கு கொரோனா வைரஸ் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 1,755 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு […]

Categories
மாநில செய்திகள்

கோவை இணையதள பத்திரிகையாளர் தாக்குதல் : உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? – கமல் கேள்வி!

கோவை இணையதள பத்திரிகையாளர் தாக்குதலை கண்டித்துள்ள கமலஹாசன், உண்மையை சுட்டிக்காட்டினால் சிறையா? என கேள்வி எழுப்பியுள்ளார். கோவை மாநகராட்சி ஊழியர்களுக்கும், கோவையில் பயிற்சி மருத்துவர்கள் உணவிற்கு சிரமம் அடைந்துள்ள செய்தியையும், கோவையில் உள்ள ரேஷன் கடையில் நிவாரணப் பொருட்களை கொள்ளையடிப்பதாக வந்த குற்றச்சாட்டை செய்தியாக வெளியிட்டதற்காக ஆன்லைன் மீடியா இருவரை கோவையில் போலிஸாரால் கைது செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ததோடு, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 5 மாநகராட்களில் முழு ஊரடங்கு அமல் – எவையெல்லாம் செயல்படும் ; முழு விவரம்!

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு என்றும் கூறியுள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் எதெற்கெல்லாம் அனுமதி : மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவத்துறை சார்ந்த பணிகள் மட்டும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு – முதல்வர் அதிரடி அறிவிப்பு!

கொரோனா பரவலை தடுக்க நகர்ப்புறங்களில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதையடுத்து சென்னை, கோவை, மதுரை, சேலம், திருப்பூர் மாநகராட்களில் முழு ஊரடங்கு கடைபிடிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை, கோவை, மதுரையில் 26ம் தேதி காலை முதல் 29ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு அமல்படுத்தவும், சேலம், திருப்பூரில் 26ம் தேதி காலை முதல் 28ம் தேதி இரவு வரை முழு ஊரடங்கு என்றும் கூறியுள்ளார். முழு ஊரடங்கு காலத்தில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கள்ளக்காதல் மோகம்… பெற்ற மகனை துன்புறுத்தி கொன்ற ராட்சசி..!!

கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த 6 வயது சிறுவன் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் தாய் மற்றும் கள்ளக்காதலனை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். நீலகிரியை சேர்ந்த அருண் என்பவரது மனைவியான  திவ்யா என்பவர் தனது கணவருடன் கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து தனது மகன் மற்றும் மகளுடன் கோவை கோயம்பேடு பகுதியில் வசித்து வந்தார். பிள்ளைகளின் படிப்பிற்காக மிச்சர் கடையில் பணிக்கு சேர்ந்த திவ்யாவுக்கும், அதே பகுதியை சேர்ந்த கார் ஓட்டுனராக ராஜதுரைக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. நாளடைவில் […]

Categories
கள்ளக்குறிச்சி கோயம்புத்தூர் சேலம் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

170 கி.மீ தூரம் செருப்பில்லாமல் நடந்தே வந்த சிறுவன்! காவலர்கள் செய்த பெருஉதவி!

கோவையில் இருந்து கள்ளக்குறிச்சி  செல்வதற்கு 7 வயது சிறுவன் உட்பட 16 பேர் 170 கிமீ நடந்தே வந்த சம்பவம் கண்கலங்க வைத்துள்ளது. கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த  32 வயதான அய்யாசாமி என்பவருக்கு,  28 வயதுடைய செல்வி என்ற மனைவி இருக்கிறார். இந்த தம்பதியரின் 7 வயதான சபரிநாதன் என்ற மகன் 2 ஆம் வகுப்பு படிக்கிறான். இந்த நிலையில் கோவையில் கட்டுமான தொழில் செய்ய அய்யாசாமி குடும்பத்துடன் சென்றார்.. இதனிடையே கடந்த 24 ஆம் தேதி முதல் […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா …!!

கோவையில் ஒரே நாளில் 26 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா பாதிப்பு  குறித்து இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக தலைமைச் செயலாளர் சண்முகம் கூறுகையில், தமிழகத்தில் புதிதாக 77 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 834 லிருந்து 911 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட 77 பேரும் தனிமைபடுத்தபட்ட பகுதியில் இருந்தவர்கள். கொரோனா அறியப்பட்டவர்கள் 5 பேர் மூலமாக 72 […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

தூய்மை பணியாளர்களை மனம் நெகிழ செய்த விஜய் ரசிகர்கள்..!!

கொரோனா வைரஸை தடுப்பதற்காக பணிகளில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு விஜய் மக்கள் இயக்கத்தினர் உதவிகள் செய்து மனம் நெகிழ செய்துள்ளனர். உலகையே அச்சுறுத்தும் கொரோனா இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. அதை தடுப்பதற்காக மத்திய அரசு 144 தடை உத்தரவு 21 நாட்களுக்கு அறிவித்தது. இதனால் அனைத்து பாமர மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு அனைவரும் வீட்டிற்குள் அடைந்து இருக்கின்றனர். இந்த தொற்று பரவாமல் தடுப்பதற்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் ஆகிய அனைவரும்  இரவு […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

குட் நியூஸ் : 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்துள்ளனர் …!!

கோவையில் கொரோனா வைரஸ் பாதித்து சிகிச்சை பெற்று 10 மாத குழந்தை உட்பட 5 பேர் குணமடைந்துள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது. தற்போது வரை 621 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். அதே போல 8 பேர் குணமைடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மேலும் 5 பேர் குணமடைந்துள்ளார்கள் என்ற செய்தி தமிழக மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கோவையில் […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா நிவாரணம் : லாரியில் இருந்து அரிசி மூட்டைகளை முதுகில் சுமந்து சென்ற தாசில்தார்… குவியும் பாராட்டுக்கள்!

கோவையில் கொரோனா நிவாரண பொருட்களாக லாரியில் வந்த அரிசி மூட்டைகளை தாசில்தார் தனது முதுகில் சுமந்து சென்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவியதையடுத்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் ஆதரவின்றி பலரும் உணவு சாப்பிட முடியாமல் தவிக்கின்றனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட அதிகாரிகள் தங்குவதற்கு இடவசதி ஏற்படுத்தி கொடுத்து உணவு வழங்கி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவையில் கொரோனா தடுப்பு பணிகள் தீவிரமாக […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

சாதி, மதம் பார்த்து வைரஸ் பரவுவதில்லை – அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

கொரோனா  பரவும் விவகாரத்தில் மதம் சார்ந்த தவறான வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்ளாட்சித்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். கோவை குனியமுத்தூரில் உள்ள நியாய விலைக்கடைகளில்  ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் நியாய விலை பொருட்கள் வழங்குவதை அமைச்சர் எஸ்.பி வேலுமணி தொடங்கி வைத்தார். பின்னர் பேசிய அவர் கொரோனா தொற்று உள்ளவர்களையும், அவர்களைச் சார்ந்தவர்களையும் காப்பாற்றவே அரசு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

Categories
ஈரோடு கரூர் கன்னியாகுமாரி காஞ்சிபுரம் கோயம்புத்தூர் சற்றுமுன் சிவகங்கை செங்கல்பட்டு சென்னை சேலம் தஞ்சாவூர் திண்டுக்கல் திருச்சி திருநெல்வேலி திருப்பத்தூர் திருப்பூர் திருவண்ணாமலை திருவாரூர் தூத்துக்குடி தேனி நாமக்கல் மதுரை மாநில செய்திகள் மாவட்ட செய்திகள் விருதுநகர் விழுப்புரம் வேலூர்

24 மாவட்டத்தில் கொரோனா : ”கோவை முதலிடம்” மாவட்ட வாரியாக பட்டியல் …!!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 234ஆக உயர்ந்துள்ளது மக்களிடையே அச்சத்தை ஏற்படடுத்தியுள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகின்றது. இந்தியாவிலும் இதன் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,637 ஆக அதிகரித்துள்ள நிலையில் 148 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு 40யை தாண்டியுள்ளது. அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 302 பேருக்கும், கேரளாவில் 241 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மூன்றாம் இடம் வகுக்கின்றது.   தமிழகத்தை பொறுத்தவரை 124 பேருக்கு கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

துப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் – அமைச்சர் வேலுமணி!

கோவையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் பற்றிய ஆய்வு ஆய்வுக்கூட்டம் மாண்புமிகு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி வேலுமணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது. அப்போது கோவை அஇதிமுக மாவட்ட கழகத்தின் சார்பாக ரூபாய் 25 லட்சத்திற்கான நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினார் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி. கோவையில் அதிகாரிகளுடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பேட்டியளித்த அமைச்சர் வேலுமணி, துப்புரவாளர்களுக்கான இரட்டை ஊதியம் ஒப்பந்த ஊழியர்களுக்கும் பொருந்தும் என்று கூறியுள்ளார். பொதுமக்களுக்கு தங்கு […]

Categories
கோயம்புத்தூர் மாநில செய்திகள்

ஒரே இடத்தில் குவிந்த வடமாநில தொழிலாளர்கள்…. போலீசார் தடியடி : கோவையில் பரபரப்பு!

தமிழகத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 40ஆக உயர்ந்துள்ளது. இன்று காலை கன்னியாகுமரியில் ஒரு முதியவர் உயிரிழந்த நிலையில், அதனை தொடர்ந்து 2 வயது குழந்தை உட்பட 3 பேர் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் ஏற்கனவே ஊரடங்கு உத்தரவு ஏப்., 23ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், அத்தியாவசிய பணிகளை தவிர்த்து மக்கள் யாரும் வெளியே வர வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில் கோவையில் ஒரே இடத்தில் குவிந்த 100க்கும் மேற்பட்ட வட மாநில […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

கொரோனா தாக்கம் : கோவை சிறையிலிருந்து 136 கைதிகள் ஜாமீன் …!!

கொரோனா வைரஸ் தாக்கத்தை தொடர்ந்து சிறைக்கைதிகளை விடுவிக்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. கொரோனா வைரஸ் சிறைக்கைதிகளுக்கு பரவுவதை தடுக்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதிகள், கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதிகளுக்கு பரோல் வழங்குவது குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என்று அறிவுறுத்தியது. மேலும் மாநில சட்ட ஆணையத்தின் தலைவர் தலைமையில் குழு ஒன்றை அமைத்து இது குறித்து முடிவெடுக்கலாம் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள்  தெரிவித்தனர். இதோடு சிறைச்சாலைகளில் கைதிகளின் நெரிசலை குறைக்க […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் திருநெல்வேலி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

கொரோனா எதிரொலி : நெல்லை, கோவை முடக்கம் ? மாலை முதல்வர் அறிவிக்கிறார் …!!

திருநெல்வேலி , கோவை மாவட்டமும் முடக்கப்பட்ட வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து மாநில தலைமைச் செயலாளருடன்  மத்திய அரசு அதிகாரிகள் நேற்று ஆலோசித்தனர். அதில் கொரோனா வைரஸ் பாதித்த மாவட்டங்களை தனிமைப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் நாடு முழுவதும் உள்ள 80 மாவட்டங்களை முழுமையாக தனிமைப்படுத்த வேண்டும் என்ற பரிந்துரையை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கினர். இதில் தமிழகத்தை பொறுத்தவரை சென்னை ,காஞ்சிபுரம் , ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை தனிமைப்படுத்த மத்திய அரசு […]

Categories
கோயம்புத்தூர் சற்றுமுன் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

BREAKING : கொரோனா வதந்தி : ஹீலர் பாஸ்கர் கைது …!!!

கொரோனா பாதிக்கப்பட்டோருக்கு மாற்று சிகிச்சை அளித்ததாக கூறி வந்த சிலர் பாஸ்கர் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 18ஆம் தேதி கோவை மாவட்ட சுகாதாரத்துறை ஆணையர் , காவல் துணை ஆணையரிடம் புகார் ஒன்றை அளித்தார். அதில் கோவை உட்பட தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவை மாநகராட்சியின் கொரோனா அந்த தடுப்பு நடவடிக்கை குறித்து ஹீலர் பாஸ்கர் என்பவர் சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரப்பி வருவதாகவும், இழிவுபடுத்தும் வகையில் கருத்து பதிவு […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

“நட்பாக பழகி” மகளை சீரழித்த கொடூரன்!

கோவை மாவட்டம் சிங்காநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் குமார். இவருக்கு 2 மகன் 1 மகள் உள்ளனர். இவரது மகள் தனியார் பள்ளியில் 10-ஆம்  வகுப்பு படித்து வருகிறார். குமார் 2 வருடங்களுக்கு  முன்பு தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த நிறுவனத்தில் டிரைவராக வேலை பார்த்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த அருண்குமார் (35)  என்பருடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பை சாக்காக வைத்து கொண்டு அருண்குமார் அடிக்கடி குமார் வீட்டிற்கு சென்றுவந்துள்ளார். இந்நிலையில் […]

Categories
கோயம்புத்தூர் மாவட்ட செய்திகள்

வெளியூரில் கணவன்! நண்பனாக பழகி எடுத்துக்கொண்ட போட்டோவால் விபரீதம்.!!

தனது அருகில் நின்று சாதாரணமாக எடுத்துக்கொண்ட போட்டோவை வைத்து மிரட்டிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை உப்பிலியபாளையத்தில் வசித்து வருபவர் ரேகா (பெயர் மாற்றப்பட்டுள்ளது ) அவரின் கணவர் சென்னையில் தங்கி பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் ரேகாவின்  பக்கத்து வீட்டை சேர்ந்த கார் ஓட்டுநரான ராஜா என்பவர் அந்த பெண்ணுடன் பழகி வந்துள்ளார். அந்த பெண்ணும் நட்பு ரீதியாக பழகியுள்ளார். அந்த பழக்கத்தில் ரேகா  ராஜாவின் அருகில் நின்று சாதாரணமாக சில போட்டோக்களை எடுத்துள்ளார். பின்னர் […]

Categories

Tech |