கோவை விமான நிலையத்தில் பயணிகளுக்கு பல்வேறு விமான நிலைய அனுபவங்களை மேம்படுத்தும் நோக்கத்தில் செயற்கை நுண்ணறிவு அடிப்படையில் ரோபோக்கள் அறிமுகப்படுத்த படுகிறது. இந்த ரோபோக்கள் விமான நிலையத்தின் தளத்திற்குள் சென்று பயணிகளை நேரடியாக அணுகி அவர்களை வரவேற்கும். பின்னர் அவர்களுக்கு ஏதேனும் தகவல் தேவைப்பட்டால் இந்த ரோபோக்கள் கேட்கும். இந்த ரோபோக்கள் மூலமாக பயணிகள், விமான நிலைய தகவல், பயணிகள் வசதிக்கான சேவைகள், சில்லரை விளம்பரங்கள் ஆகியவற்றை பெற முடியும். மேலும் ரோபோக்கள் முனையம் வழியாக தன்னாட்சி […]
