கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கடந்த மாதம் கார் வெடித்து ஜமேஷா முகின் என்பவர் உயிரிழந்தார். அந்த வழக்கில் இதுவரை ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது இந்த வழக்கை என் ஐ ஏ விசாரித்து வரும் நிலையில் கோவை கார் வெடி விபத்து சம்பவம் தொடர்பாக தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தமிழக முழுவதும் 45 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் சென்னையில் ஐந்து இடங்களில் போலீஸ் ஆர் தீவிர சோதனை நடத்திவரும் நிலையில் […]
