Categories
மாநில செய்திகள்

BREAKING: கோவை பந்த் – தடைகோரி மனு – அவசர வழக்காக ஐகோர்ட் விசாரணை…!!

கோவையில் பாஜக அறிவித்துள்ள பந்த்-துக்கு தடைவிதிக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. கோவையில் நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் வரும் திங்கட்கிழமை 31ஆம் தேதி கோவை மாவட்டத்தில் முழு கடை அடைப்பிற்கு பாரதிய ஜனதா சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த பந்திற்கு தடவிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் மனு தாக்கல் செய்திருக்கிறார். அந்த மனுவில் சிலிண்டர் […]

Categories

Tech |