Categories
மாநில செய்திகள்

“அடுத்தடுத்து 7 பெட்ரோல் குண்டுகள் வீச்சு” கோவையில் நீடிக்கும் பதட்டம்….. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகவே பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்பினர், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரை குறிவைத்து 7 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது‌. அதோடு வாகனங்களை அடித்து நொறுக்குதல் மற்றும் தீ வைத்தல் போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு கமாண்டோ படையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், […]

Categories

Tech |