Categories
தேசிய செய்திகள்

“கோவேக்சின் தடுப்பூசி”….. அரசியல் அழுத்தம், முறைகேடுகளால் விரைவில் பயன்பாட்டுக்கு வந்ததா……? மத்திய அரசு விளக்கம்…..!!!!!

இந்தியாவில் கொரோனா பெருந்தொற்று அதிகரித்த நிலையில், அதை தடுப்பதற்காக முதன் முதலில் பொதுமக்களுக்கு போடப்பட்ட தடுப்பூசி கோவேக்சின். இந்த தடுப்பூசியை ஹைதராபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்தது. இந்த தடுப்பூசி முற்றிலும் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நிலையில், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவேக்சின் தடுப்பூசியானது அரசியல் அழுத்தத்தின் காரணமாக தான் பொது மக்கள் பயன்பாட்டுக்கு விரைவில் வந்ததாக சமீபத்தில் செய்திகள் வெளியாகியுள்ளது. அதாவது அரசியல் அழுத்தத்தின் காரணமாக தடுப்பூசியின் பரிசோதனைகள் தீவிர படுத்தப் பட்டதாகவும், […]

Categories
உலக செய்திகள்

“கோவேக்சின் தடுப்பூசி செலுத்தியவர்களுக்கு பயணத்தடை நீக்கம்!”.. பிரிட்டன் அரசு அறிவிப்பு..!!

பிரிட்டன் அரசு, கோவேக்சின் தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு பயண கட்டுப்பாட்டை நீக்கியிருக்கிறது. உலக சுகாதார மையம் சமீபத்தில் இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி வழங்கியது. அதன்பின்பு, கோவேக்சின் தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் எடுத்துக் கொண்ட மக்களுக்கு, பல்வேறு நாடுகளும் பயண தடையை நீக்கியிருக்கிறது. இந்நிலையில், தற்போது பிரிட்டன் அரசு, இரண்டு தவணை கோவேக்சின் தடுப்பூசிகளை  எடுத்துக் கொண்டவர்கள், தங்கள் நாட்டிற்கு வரலாம் எனவும் தனிமைப்படுத்துதல் போன்ற எந்த விதிமுறையும் இல்லை என்றும் […]

Categories
உலக செய்திகள்

இன்று முதல் பயண அனுமதி..! பிரபல நாட்டில் கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்… வெளியான முக்கிய அறிவிப்பு..!!

இங்கிலாந்தில் இன்று முதல் கோவேக்சின் தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கும் பயண அனுமதி வழங்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இங்கிலாந்தில் கடந்த மாதம் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசி சேர்க்கப்பட்டது. இதையடுத்து இங்கிலாந்து அரசு இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான கோவேக்சின் கொரோனா தடுப்பூசிக்கும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதற்கு முன்பு கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார நிறுவனத்திடமிருந்து அவசர கால பயன்பாட்டிற்கான அனுமதி பெறப்பட்டது. அதனைத் தொடர்ந்து தற்போது இங்கிலாந்தில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. […]

Categories
உலக செய்திகள்

இந்த தடுப்பூசிக்கு அனுமதி கிடைக்குமா….? ஆய்வில் உலக சுகாதார அமைப்பு…. கோரிக்கை விடுத்த பாரத் பயோடெக் நிறுவனம் ….!!

உலக சுகாதார அமைப்பிடம் கோவேக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளிக்குமாறு  பாரத் பயோடெக் நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது. இந்தியாவில் கோவேக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு  இன்னும்  அங்கீகாரம் கொடுக்கவில்லை. மேலும் இதனை அவசர பயன்பாட்டு பட்டியலிலும்  சேர்க்க படவில்லை. இதனையடுத்து கோவேக்சின் தடுப்பூசி தயாரிக்கும் பயோடெக் ஹைதராபாத் நிறுவனம் அங்கீகாரத்தை பெறுவதற்காக  தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு பற்றிய விவரங்கள் என மூன்று கட்ட மருத்துவ பரிசோதனை முடிவுகள் போன்ற அனைத்து தகவல்களையும் சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளன. […]

Categories
உலக செய்திகள்

கோவேக்சின் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதியளிக்க வாய்ப்பு.. WHO-வின் தலைமை விஞ்ஞானி தகவல்..!!

இந்திய தயாரிப்பான கோவேக்சின் தடுப்பூசிக்கு விரைவில் அனுமதியளிக்கப்பட வாய்ப்புள்ளதாக உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானி கூறியிருக்கிறார். இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனமானது, இந்திய மருத்துவ ஆய்வு கவுன்சிலுடன் சேர்ந்து கோவேக்சின் தடுப்பூசியை தயாரித்திருக்கிறது. தற்போது, இந்திய நாட்டில் கொரோனாவின் இரண்டாம் அலை குறைய தொடங்கியுள்ளது. எனினும் மூன்றாம் அலை விரைவில் பரவ வாய்ப்புள்ளதாக மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் உலக சுகாதார மையத்தின் தலைமை விஞ்ஞானியான சௌமியா சுவாமிநாதன் தெரிவித்துள்ளதாவது, கொரோனா தொற்றால் பலியாகும் சிறுவர்கள் […]

Categories

Tech |