Categories
தேசிய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசி உற்பத்தியை நிறுத்திவிட்டோம்…. சீரம் நிறுவனம்….!!!!

இந்தியாவில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த ஆண்டு ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. பாரத் பயோடெக் நிறுவனத்தின் கோவாக்சின், சீரம் இந்தியா நிறுவனத்தின் கோவிஷீல்டு ஆகிய தடுப்பூசிகள் பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகின்றன. நாடு முழுவதும் இதுவரை 187 கோடிக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கோடிக்கணக்கான தடுப்பூசிகள் விற்பனை ஆகாமல் கையிருப்பில் உள்ளதாக கோவிஷீல்டு உற்பத்தியை நிறுத்திவிட்டதாக சீரம் நிறுவனத்தின் தலைவர் ஆதார் பூனாவாலா தெரிவித்துள்ளார். தடுப்பூசி செலுத்திக்கொள்பவர்களின் எண்ணிக்கை குறைந்ததையடுத்து […]

Categories
உலக செய்திகள்

இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல்..! பிரபல நாடு திடீர் அறிவிப்பு… வெளியான முக்கிய தகவல்..!!

ஆஸ்திரேலிய நாடு இந்தியாவின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவின் சீரம் இன்ஸ்ட்டிடியூட் நிறுவனம் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் கண்டுபிடித்துள்ள கொரோனா தடுப்பூசியை “கோவிஷீல்டு” என்ற பெயரில் உற்பத்தி செய்து வருகிறது. இந்த நிலையில் உலக சுகாதார மையத்தின் அனுமதி பெற்ற தடுப்பூசிகள் உட்பட சில தடுப்பூசிகளுக்கு மட்டுமே ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் ஆஸ்திரேலியா நாடு இந்தியாவின் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. இதனால் இந்திய […]

Categories
உலக செய்திகள்

இந்திய தடுப்பூசிகளுக்கு அனுமதி..! பிரபல நாட்டில் முக்கிய அறிவிப்பு… பிரதமர் வெளியிட்ட அறிக்கை..!!

பிரான்ஸ் அரசு “கோவிஷீல்ட்” கொரோனா தடுப்பூசி போட்டு கொண்டவர்களுக்கு தங்களது நாட்டுக்குள் பயண அனுமதி வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரத்தை பெற்ற இந்திய சீரம் நிறுவனத்தின் “கோவிஷீல்ட்” தடுப்பூசி பல நாடுகளிலும் தற்போது பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் அஸ்ட்ராசெனகா தடுப்பூசியானது ஐரோப்பிய யூனியன் நாடுகளுக்குள் அனுமதிக்கப்படுவோர் போட்டுக் கொள்ள வேண்டிய கொரோனா தடுப்பூசியின் பெயர் பட்டியலில் இடம் பெற்றிருந்தது. அதேசமயம் ‘கோவிஷீல்டு’ தடுப்பூசி அந்த பட்டியலில் இடம் பெறவில்லை. எனவே […]

Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் கோவிஷீல்டு தடுப்பூசி விலை…. பெரும் சர்ச்சை….!!!

இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]

Categories
மாநில செய்திகள்

விரைவில் கோவிஷீல்டு தடுப்பூசி… தமிழக சுகாதாரத்துறை…!!!

கொரோனாவிற்கு எதிரான கோவிஷீல்டு தடுப்பூசி விரைவில் பயன்பாட்டிற்கு வர உள்ளதாக தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் கூறியுள்ளார். சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ், தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி ஏராளமான உயிர் பலிகளை வாங்கிக் கொண்டிருக்கிறது. அதனால் கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளும் தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அவ்வகையில் பிரிட்டனின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் கொரோனா விற்கு எதிராக கோவிஷீல்டு என்ற தடுப்பூசியை கண்டறிந்துள்ளது. இந்த நிலையில் அந்த தடுப்பூசியை தமிழகத்தில் பரிசோதனை […]

Categories

Tech |