Categories
தேசிய செய்திகள்

1 இல்ல 2 இல்ல!…. 10 கோடி கோவிஷீல்டு டோஸ்கள்…. சீரம் நிறுவனம் வெளியிட்ட தகவல்….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்துவிட்ட நிலையில், பூஸ்டர் தடுப்பூசி போடுவதில் மக்களிடம் ஆர்வம் இல்லை. வளரும் நாடுகளின் தடுப்பூசி உற்பத்தியாளர்கள் அமைப்பின் வருடாந்திர பொதுக்கூட்டம் நேற்று புனேவில் நடந்தது. இக்கூட்டத்தில் சீரம் இன்ஸ்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் உரிமையாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான ஆதார் பூனவல்லா கலந்துகொண்டார். இந்நிலையில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது “நாங்கள் சென்ற டிசம்பர் முதலே கோவிஷீல்டு தயாரிப்பை நிறுத்திவிட்டோம். இதனால் அப்போது கையிருப்பிலிருந்த சுமார் 10 கோடி டோஸ்கள் காலாவதியாகி வீணாகி விட்டது. […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா தடுப்பூசி விலை குறைப்பு…. வெளியான சூப்பர் அறிவிப்பு….!!!!

இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் தடுப்பூசி போடும் பணிகள் இந்தியா முழுவதும் தீவிரமாக நடைபெற்றது. இதனால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வந்த நிலையில் தற்போது சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் தனியார் மருத்துவமனைக்கான கொரோனா தடுப்பூசியின் விலையை குறைத்துள்ளது. அதன்படி பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியின் விலையை ரூ.1,200லிருந்து ரூ.225 ஆகவும், […]

Categories
தேசிய செய்திகள்

மக்களுக்கு குட் நியூஸ்!…. இனி சந்தைகளில் விற்பனையாகும்?…. மத்திய அரசின் சூப்பர் அறிவிப்பு….!!!!

கோவிஷீல்டு தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் ஆகியவை கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு அனுமதி கேட்டிருந்தன. மேலும் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரிடம் மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளையும் வழங்கின. இதையடுத்து கொரோனா தொடர்பான நிபுணர் குழு ஜனவரி 19-ஆம் தேதி அன்று தடுப்பூசிகள் சந்தை விற்பனைக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் சந்தை விற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் […]

Categories
உலக செய்திகள்

இந்த 2 தடுப்பூசிகளையும் கலந்தா இவ்வளவு பலனா….? ஆய்வில் தெரியவந்த சூப்பர் தகவல்…..!!

கோவேக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளை கலந்து செலுத்துவது அதிக பலனை தருவதாக ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் தடுப்பூசியும், இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனகா மருந்து நிறுவனம் சேர்ந்து உருவாக்கி, இந்தியாவில் உள்ள புனே சீரம் நிறுவனம் தயாரித்து அளிக்கும் கோவிஷீல்டு தடுப்பூசியும் கலந்து செலுத்தி கொள்பவர்களுக்கு 4 மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைத்திருப்பது ஆசியாவின் ஹெல்த்கேர் பவுண்டேசன் ஆய்வாளர்கள் மேற்கொண்ட ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. […]

Categories
தேசிய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசி “3 மாதங்களில்”…. ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்….!!!!

உலக நாடுகளை அச்சுறுத்தி வந்த கொரோனா தொற்றை தடுக்க தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக கொரோனா கட்டுப்படுத்தப்பட்டாலும் தற்போது உருமாறிய ஒமிக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் தடுப்பூசியின் பயன்பாடு தொடர்பாக இங்கிலாந்து பல்கலைக்கழக பேராசிரியர்கள் சீனிவாசா விட்டல் கார்கி ரெட்டி, ஆஷிஸ் சையத் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். இந்த ஆய்வு முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதாவது ஆய்வில் இங்கிலாந்து ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகம் மற்றும் அஸ்ட்ரா ஜெனேகா மருந்து நிறுவனம் இணைந்து […]

Categories
உலக செய்திகள்

பாகுபாடு இல்லாமல் அனைவருக்கும் ஒரே தடுப்பூசி…. இலக்கை அடைந்த அந்தமான் நிக்கோபார்….!!!!

நாடு முழுவதும் கொரோனாரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு ஊரடங்கு விதித்து கட்டுப்பாடுகள் அறிவித்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வந்தனர். கொரோனா வைரஸிற்கு ஒரே தீர்வு தடுப்பூசி மட்டுமே. அதனால் இந்தியாவில் தடுப்பூசி இயக்கம் ஜனவரி 16-ம் நாளில் தொடங்கியது. அதே நாளில் அந்தமானிலும் தடுப்பூசி இயக்கம் தொடங்கப்பட்டது. அங்குள்ள 38 தீவுகளில் மொத்தம் 4,38,000 பேர் குடியிருக்கின்றனர். மேலும் கடல்கடந்த தீவுகள், அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள், சீரற்ற வானிலை ஆகியவற்றுக்கு இடையில் […]

Categories
உலக செய்திகள்

இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அனுமதி.. ஆஸ்திரேலிய அரசு அறிவிப்பு..!!

ஆஸ்திரேலியா கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திய மக்கள் தங்கள் நாட்டிற்கு வர அனுமதி வழங்கியிருக்கிறது. இந்தியாவில், கோவிஷீல்டு தடுப்பூசியின் இரண்டு தவணைகளையும் எடுத்துக் கொண்டவர்கள் ஆஸ்திரேலியா பயணிக்கலாம் என்றும் அவர்களுக்கு தனிமைப்படுத்துதல் தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பில், ஆஸ்திரேலிய நாட்டின் பிரதமரான ஸ்காட் மோரிசன் தெரிவித்துள்ளதாவது, இந்திய தயாரிப்பான கோவிஷீல்டு தடுப்பூசிகள் அங்கீகரிக்கப்படுகிறது. இந்த தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதால், தங்கள் நாட்டிற்கு கல்வி கற்க வரும் பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்களுக்கு சில தடைகள் நீக்கப்படும் என்று […]

Categories
தேசிய செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசி…. 2-வது டோஸ் போடும் இடைவெளியை குறைப்பது பற்றி ஆலோசனை…. மத்திய அரசு தகவல்…!!!

கோவிஷீல்டு தடுப்பூசி இரண்டாவது டோஸ் போடப்படும் இடைவெளியை குறைப்பதற்கான ஆலோசனை மத்திய அரசு செய்து வருகின்றது. நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வந்தது. மத்திய மாநில அரசுகளின் பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு தற்போது கட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. இருப்பினும் மராட்டியம் மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் தொடர்ந்து அதிகரித்து கொண்டுதான் உள்ளது. இந்நிலையில் கொரோனா தடுப்பூசி தொற்றை தடுப்பதற்கானது அல்ல என்றும் தொற்றின் வீரியத்தை குறைக்கிறது என்றும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி உயிரிழப்பை […]

Categories
உலக செய்திகள்

கோவிஷீல்டு தடுப்பூசிக்கு…. 16 ஐரோப்பிய நாடுகள் அங்கீகாரம்…!!!

உலகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்துவதற்கு அந்தந்த நாடுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் தடுப்பூசி போடுவது ஒன்றே கொரோனவை ஒழிக்க நிரந்தர தீர்வு ஆகும். இதனால்அனைத்து நாடுகளும் தங்கள் நாட்டு மக்களுக்கு தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளது. ஒருசில தடுப்பூசிகள் பரிந்துரைக்கப்பட்டு மக்களுக்கு போடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் கோவிஷீயீல்டு கொரோனா தடுப்பூசிக்கு 16 ஐரோப்பிய நாடுகளில் அங்கீகாரம் கிடைத்துள்ளது என சீரம் இந்தியா அமைப்பின் தலைவர் […]

Categories
உலக செய்திகள்

இவங்களுக்கு மட்டும் தான் அனுமதி..! கோவிஷீல்டு தடுப்பூசிக்கு ஒப்புதல்… பிரபல நாடு வெளியிட்ட தகவல்..!!

பெல்ஜியம் அரசு இந்தியாவின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசியை போட்டு கொள்பவர்களுக்கு பயண அனுமதி வழங்க ஒப்புதல் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பெல்ஜியம் இந்தியாவின் கோவிஷீல்டு கொரோனா தடுப்பூசிக்கு பயண அனுமதியளித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் 15-ஆவது நாடாகும். மேலும் கிரீஸ், ஜெர்மனி, ஆஸ்திரியா, லாட்வியா, ஹங்கேரி, ஐஸ்லாந்து, அயர்லாந்து, ஸ்வீடன், பின்லாந்து, நெதர்லாந்து, ஜெர்மனி, ஸ்லோவேனியா, பல்கேரியா, எஸ்டோனியா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இந்தியாவில் தயாரிக்கப்படும் கோவிஷீல்டு தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது. இந்தியாவில் புனேயில் உள்ள […]

Categories
தேசிய செய்திகள்

தடுப்பூசி செலுத்தியதால் மீண்டுவந்த கண்பார்வை… மகிழ்ச்சியில் மூதாட்டி…!!!

 தடுப்பூசி செலுத்திய பிறகு ஒன்பது ஆண்டுகளுக்கு முன் பறிபோன கண்பார்வை மீண்டு வந்ததாக மராட்டியத்தை சேர்ந்த ஒரு பாட்டி தெரிவித்துள்ளார். இந்தியாவில் பரவி வந்த தொற்று தற்போது படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. அதுமட்டுமில்லாமல் மக்கள் அனைவரும் முன்பைவிட ஆர்வமாக முன்வந்து தடுப்பு ஊசி செலுத்தி கொள்கின்றன. தடுப்பூசி செலுத்திய பிறகு ஓரிரு நாட்களுக்கு காய்ச்சல் தலைவலி உடம்பு வலி போன்றவை […]

Categories
உலக செய்திகள்

2 டோஸ் தடுப்பூசி செலுத்திய இந்தியர்களுக்கு அனுமதி.. சுவிட்சர்லாந்து அறிவிப்பு..!!

சுவிட்சர்லாந்து அரசு, தடுப்பூசியின் 2 டோஸ்களும் செலுத்திக்கொண்ட இந்திய மக்களுக்கு தன் நாட்டிற்குள் அனுமதியளித்துள்ளது. உலக நாடுகளில் முதன் முதலாக சுவிட்சர்லாந்து, தடுப்பூசி செலுத்திக்கொண்ட இந்தியர்களுக்கு அனுமதி அளித்திருக்கிறது. அதிலும் கோவிஷீல்டு தடுப்பூசியை முழுமையாக செலுத்திக்கொண்ட இந்திய மக்கள் தனிமைப்படுத்திக் கொள்ள தேவையில்லை என்றும்  தெரிவித்துள்ளது. நாட்டிற்குள் நுழையும்போது, பிசிஆர் முறையில் கொரோனா தொற்று இல்லை என்ற சான்றிதழ் காட்ட வேண்டிய தேவையில்லை. எனினும் விமானத்தில் பயணிக்கும் போது சான்றிதழ் அவசியம். இந்தியா மற்றும் சுவிட்சர்லாந்திற்கும் இடையே […]

Categories
மாநில செய்திகள்

இன்று மாலை 2 லட்சம்… கோவிஷீல்டு தடுப்பூசி வருகை… அரசு அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பூசியை தட்டுப்பாடு நிலவி வரும் நிலையில் இன்று மாலை இரண்டு லட்சம் தடுப்பூசி வர உள்ளது. இன்று காலை செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நலவாழ்வு துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தமிழகத்தில் அனைவரும் தடுப்பூசி போட தயாராக இருந்தாலும், தடுப்பூசி இருப்பு இல்லை என்ற நிலை உள்ளது. இதனால் தடுப்பூசிகள் இன்று பகல் 12 மணிக்கு தீர்ந்துவிடும். இதையடுத்து மத்திய தொகுப்பிலிருந்து தமிழகத்திற்கு இன்று மாலை 5.30 மணிக்கு 2 லட்சம் கோவிஷீல்டு சேர்ந்து […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எல்லாமே கரெக்டா நடக்குது… தீவிரமாக செயல்படும் அதிகாரிகள்… மும்முரமாக நடைபெறும் தடுப்பூசி செலுத்தும் பணி…!!

அரியலூர் மாவட்டத்தில் உள்ள பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி மிக தீவிரமாக நடைபெற்று கொண்டு வருகின்றது. தமிழகத்தில் கடந்த வருடம் 2020 ஆம் ஆண்டு கொரோனா வைரஸ் பரவ தொடங்கியதில் இருந்து தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்படுகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த வருடம் முழுவதும் தமிழக அரசு முழு  ஊரடங்கு அமல் படுத்தியது. இதனையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் சில கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கில் இருந்து படிப்படியாக சில தளர்வுகளை அறிவித்தது. […]

Categories
தேசிய செய்திகள்

நாடு முழுவதும்… மத்திய அரசு புதிய அதிரடி உத்தரவு…!!!

நாடு முழுவதும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி, படுக்கை வசதி போன்றவை இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசியின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் […]

Categories
மாநில செய்திகள்

11.02 லட்சம் டோஸ்… இரவு 7 மணிக்கு தமிழகம் வரும் தடுப்பூசி…!!

தமிழகத்திற்கு 11.02 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்து வந்த வண்ணமே உள்ளது. இதனால் மக்கள் பீதியில் உள்ளனர். இதற்காக தமிழக அரசு பல்வேறு கட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். முக கவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்றவற்றை நடைமுறைப்படுத்தி வருகின்றது. மேலும் மக்கள் அனைவரையும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வலியுறுத்தியுள்ளது. கொரோனா சற்று தீவிரமடைந்துள்ளதால் 2.14 […]

Categories
தேசிய செய்திகள்

5 கோடி பேருக்கு மருந்து ரெடி…! இந்திய மக்களுக்கு மகிழ்ச்சி… வெளியான புதிய தகவல் ..!!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு 5 கோடி தடுப்பு மருந்துகள் தயாராக உள்ளதாக சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இந்தியாவின் சீரம் மருந்து தயாரிப்பு நிறுவனம், இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனேகா ஆகியவையுடன் இணைந்து, கோவிஷீல்டு தடுப்பு மருந்தை உருவாக்கி வந்தது. தங்களின் கோவிஷீல்டு தடுப்பு மருந்துக்கு அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் வழங்கக்கோரி, புனேவில் உள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு மையத்திற்கு விண்ணப்பித்திருந்தது. இந்நிலையில், 4 முதல் 5 கோடி மருந்துகளை தயாரித்துள்ளதாகவும், அங்கீகாரம் கிடைத்தவுடன் அவை வினியோகிக்கப்படும் என்றும் […]

Categories
மாநில செய்திகள்

சென்னை வந்தது “கோவிஷீல்டு”… விரைவில் தொடங்குகிறது பரிசோதனை…!!

கொரோனாவிற்கான தடுப்புமருந்து புனேவில் இருந்து சென்னைக்கு வந்துள்ளது. கொரோனாவிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்தும் இன்னும் அமலுக்கு வராத நிலையில் தற்போது அதுகுறித்த ஒரு நற்செய்தி வந்துள்ளது. அதாவது புனேவில் இருந்து சென்னைக்கு கோவிஷீல்டு தடுப்புமருந்து வந்திருப்பதாக தகவல் தெரிவிக்கின்றன. இந்த கோவிஷீல்டு கொரோனா தடுப்பு மருந்தை, மனிதர்களுக்கு செலுத்தி பரிசோதித்துப் பார்க்க, சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனையானது, நாடு முழுவதும் 1600 பேரிடம் […]

Categories

Tech |