தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார். 138 மையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. […]
