பாகிஸ்தான் தலைநகரில் முதல் முறையாக இந்து கோயில் கட்டுவதற்கு பூமி பூஜை நடந்துள்ளது பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இந்துக்கள் அதிகம் வசித்து வரும் நிலையில் அங்கு இந்துக்கோவில் இல்லாத காரணத்தினால் நாட்டின் வேறு பகுதிகளுக்கு அவர்கள் சென்று வழிபடும் சூழல் இருந்து வந்தது. இந்நிலையில் இந்து மக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் தேசிய மனித உரிமை ஆணையம் கோயில் கட்டுவதற்கு நிலத்தை ஒதுக்க அரசுக்கு உத்தரவு பிறப்பித்தது. அதனடிப்படையில் 2017 ஆம் ஆண்டு அந்நாட்டின் […]
