Categories
மாநில செய்திகள்

கோவில் விழாவில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது…. மதுரை ஐகோர்ட் உத்தரவு..!!

கோவில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை கிளை அறிவுறுத்தலை வழங்கி உள்ளது. கோவில் விழா நிகழ்ச்சிகளில் ஆபாச வார்த்தைகளோ, ஆபாச நடனங்களோ இடம் பெறக்கூடாது என்றும், நிபந்தனைகள் மீறப்பட்டால் காவல்துறையினர் நிகழ்ச்சிகளை நிறுத்தி சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவும் உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எப்போதும் ஜோரா நடக்கும்… எதுவும் செய்ய முடியல…. சாதரணமாக நடைபெற பூச்சொரிதல் விழா…!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் மெய்க்கண்ணுடையால் அம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள விராலிமலை பகுதியில் மெய்கண்ணுடையாள் அம்மன் கோவில் அமைந்துள்ளது. அந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை மாதம் பூச்சொரிதல் விழா  நடைபெறுவது வழக்கம். அந்த விழாவில் 500 க்கும் மேற்பட்ட  ஜல்லிக்கட்டு காளைகள் அவிழ்த்து விடப்படும். அனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜல்லிக்கட்டு சம்பிராயத்துக்காக மட்டுமே நடைபெற்றுள்ளது. அதில் கோவில் காளைகள் மட்டும் அவிழ்த்து விடப்பட்டது. இந்நிலையில் கோவில் காளைகள் மேளதாளம் […]

Categories
புதுச்சேரி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு போகும்போது இருந்தது…. இப்போ இல்ல…. போலீஸிடம் கதறிய பெண்….!!

கோவிலுக்கு சென்ற பெண்ணிடம் நகையை பறித்து சென்ற மர்மநபர் குறித்து போலீசார்  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள முத்தியால்பேட்டை பகுதியில் கமலா என்பவர் வசித்து வருகிறார். அவர் இரண்டரை பவுன் தங்க சங்கிலியை அணிந்து கொண்டு அதே பகுதியில் உள்ள மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவிற்கு கலந்து கொள்வதற்காக சென்றுள்ளார். அந்த கோவில் விழாவில் பக்தர்களின் கூட்டம் சற்று அதிக அளவில் காணப்பட்டுள்ளது. இந்நிலையில் கோவிலுக்குள் சென்று சுவாமியை தரிசிக்க சென்ற கமலாவின் கழுத்தில் […]

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

பாதுகாப்புக்கு வந்த அதிகாரி… தீ மிதித்து நேர்த்திக்கடன்…. ஆச்சர்யத்தில் பக்தர்கள்…!!

பாதுகாப்பு கொடுக்க வந்த போலீஸ் அதிகாரி தீ மிதித்து பக்தர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார் விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் செஞ்சி பகுதியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மாதா மாதம் அமாவாசையன்று ஊஞ்சல் உற்சவம் விழா பிரம்மாண்டமாக நடைபெற்று வருகிறது. இதனை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து குவியும் வண்ணம் இருப்பார்கள். இரவு முழுவதும் நடைபெறும் உற்சவத்திற்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கி வந்தனர். அதேபோன்று வருடம்தோறும் தீமிதி திருவிழா நடத்தப்படுவதும் வழக்கமாகக் கொண்டுள்ளனர் அக்கோவில் […]

Categories

Tech |