Categories
தேசிய செய்திகள்

கோவிலில் பிரசாதம் வாங்கி சாப்பிட்ட 50 பேர்…. மருத்துவமனையில் அனுமதி…. பரபரப்பு சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம் கோலார் மாவட்டம், பீரங்கனஹள்ளி கிராமத்தில் கங்கம்மா என்ற ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் புத்தாண்டை முன்னிட்டு நேற்று முன்தினம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதையடுத்து சித்தரன்னா கேசரிபாத் உள்ளிட்ட உள்ளூர் உணவுகள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. அவற்றை ஏராளமான பக்தர்கள் வாங்கி சாப்பிட்டனர். அதில் 50 பேருக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பிரசாத உணவுகளின் மாதிரிகளை சேகரித்து சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்து வருகின்றனர். இந்த சம்பவம் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் ஜன-1 முதல்…. கோவில் பிரசாதங்களில்…. தமிழக அரசு சூப்பர் உத்தரவு…!!!!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் பிரசாதம் செய்ய ஆவின் நெய் மற்றும் வெண்ணெய் மட்டுமே கொள்முதல் செய்ய செய்து பயன்படுத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி கோவில்கள் தயாரிக்கும் பிரசாதங்கள் மற்றும் இதர தேவைகளுக்கு ஆவின் நெய் வெண்ணெய் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. திருக்கோவில்களில் தயாரிக்கப்படும் பிரசாதங்கள் ஆவின் தயாரிப்புகளான வெண்ணை மற்றும் நெய் பொருட்களை மட்டுமே பயன்படுத்தி தயார் செய்ய இந்த முறை ஜனவரி 1ம் தேதி முதல் நடைமுறைக்கு […]

Categories
மாநில செய்திகள்

“விஷமாக மாறும் ஆபத்து” கோவில்களில் பிரசாதம்…. செம்பு பாத்திரத்தில் செய்யக்கூடாது – உணவு பாதுகாப்புத்துறை அதிரடி…!!

கோவில்களில் பக்தர்களுக்கு வழங்கப்படும் புளிசாதம் பிரசாதம் செம்பு பாத்திரத்தில் தயாரிக்க கூடாது என்று உணவு பாதுகாப்புத்துறை உத்தரவிட்டுள்ளது. சென்னையில் உள்ள இந்து அறநிலையத்துறை மற்றும் தனியாருக்கு சொந்தமான இந்து கோவில்கள் வழிபாட்டு தலங்கள் ஆகியவை மத்திய அரசின் BHOG சான்றிதழ் பெறவேண்டும் என்று மத்திய அரசின் உணவு பாதுகாப்பு அதிரடி காட்டியுள்ளது. உணவகங்கள் , கோவில்களில் பிரசாதம் தயாரிக்கும் இடங்கள் ஆகியவற்றை தர நிர்ணய அமைப்பான fssai  தரக்கட்டுப்பாட்டு ஆய்வு செய்து BHOG சான்றிதழ் வழங்கி வருகிறது. […]

Categories

Tech |