விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் 262 கோவில் பணியாளர்களுக்கு நிவாரணத் தொகை வழங்கும் நிகழ்ச்சியானது நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் கோவில்களில் பணியாற்றும் அர்ச்சகர்கள் பூசாரிகள் மற்றும் பிற தொழிலாளர்களுக்கு மாத சம்பளம் வழங்கப்படவில்லை. இதனால் இந்து சமய அறநிலையத்துறையின் சார்பில் பணியாளர்களுக்கு நிவாரண தொகை வழங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியானது விழுப்புரம் மாவட்டத்தில் இருக்கும் ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் உயர் கல்வி அமைச்சரான பொன்முடி கலந்து கொண்டார். அவர் கோவிலில் வேலை செய்யும் […]
