Categories
மாநில செய்திகள்

திருச்செந்தூர் கோவில் நிலத்தில் சடலங்களை புதைக்க அனுமதிக்க முடியாது….. மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு….!!!!!

திருச்செந்தூரைச் சேர்ந்த எஸ்.பி. நாராயணன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில் திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு விழா காலங்களில் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். அந்த சமயத்தில் கூட்ட நெரிசல் அதிக அளவில் இருப்பதால் பக்தர்கள் ஓய்வு எடுக்கவும், வாகனங்களை நிறுத்தவும் சிரமப்படுகிறார்கள். எனவே மூவர் சமாதிக்கு அருகே உள்ள கோவிலுக்கு சொந்தமான 30 ஏக்கர் நிலத்தை அரசு மீட்டெடுக்க வேண்டும். இந்த பகுதியை சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர்கள் சுடுகாடாக பயன்படுத்தி […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

10 கோடி ரூபாய் மதிப்புள்ள நிலம்…. 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்த நபர்கள்…. அதிகாரிகளின் அதிரடி நடவடிக்கை…!!

10 கோடி ரூபாய் மதிப்புள்ள கோவிலுக்கு சொந்தமான நிலத்தை அதிகாரிகள் மீட்டனர். மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடம் பொன்மேனி காளிமுத்து நகர் பகுதியில் உள்ளது. சுமார் 2 ஏக்கர் பரப்பளவுடைய கோவில் நிலத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக பலர் ஆக்கிரமித்துள்ளனர். இதன் மதிப்பு 10 கோடி ரூபாய் ஆகும். இதுதொடர்பாக கோவில் நிர்வாகத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு உத்தரவிட்டுள்ளது.  இந்நிலையில் கோவில் இணை கமிஷனர் செல்லதுரையின் […]

Categories

Tech |