வீட்டின் பூட்டை உடைத்து 7 1\2 பவுன் நகை மற்றும் ரூ. 5000 பணத்தை திருடிச் சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள கோபிசெட்டிபாளையம் பகுதியில் மணி என்பவர் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவிலில் நிர்வாகியாக இருந்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மணி மற்றும் அவரது குடும்பத்தினருக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் கோயம்புத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று […]
