Categories
உலகசெய்திகள்

துபாயில் கட்டப்பட்ட புதிய இந்து கோவில் நேற்று திறப்பு… அனைத்து மதத்தினிருக்கும் அனுமதி… கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவல்…!!!!!

துபாயில் உள்ள ஜெபல் அலி பகுதியில் கட்டப்பட்டிருக்கின்ற புதிய இந்து கோவில் நேற்று திறக்கப்பட்டது. நேற்று மாலை 5.30 மணிக்கு நடைபெற்ற திறப்பு விழாவில் சிறப்பு விருந்தினர்கள் கலந்து கொண்டு கோவிலை திறந்து வைத்திருக்கின்றார்கள். இந்த கோவிலானது ஏற்கனவே அமைந்துள்ள சிந்தி குழு தர்பார் கோவிலின் விரிவாக்கமாகும் சிந்தி குரு தர்பார் கோயில் ஆனது ஐக்கிய மரபு அமீரகத்தில் உள்ள பழமையான இந்து கோவில்களில் ஒன்றாக விளங்குகிறது. இந்த நிலையில் துபாயின் புதிய கோவிலின் அடித்தளம் பிப்ரவரி […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

ஆஞ்சிநேயர் கோவில் நகைகள்… நடைபெறும் சீரமைப்பு பணிகள்… கோவில் நிர்வாகம் அறிவிப்பு…!!

ஆஞ்சிநேயருக்கு அணிவிக்கப்படும் வெள்ளிகவசம் பழுதடைந்த நிலையில் கோவில் நிர்வாகம் சார்பில் சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகின்றது. நாமக்கல் மாவட்டத்தில் நகரின் ஒரு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒரே கல்லில் செதுக்கப்பட்ட சுமார் 18 அடி உயர ஆஞ்சநேயர் சிலை உள்ளது. இங்கு வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருவது சாமி தரிசனம் செய்வது உண்டு. இதனையடுத்து அஞ்சிநேயர் ஜெயந்தி, அமாவசை, பௌர்ணமி போன்ற விசேஷ […]

Categories
தேசிய செய்திகள்

அடுத்த அறிவிப்பு வரும் வரை… 2 மணி நேரம் திறக்கப்படும்.. கோவில் நிர்வாகம் வெளியிட்ட தகவல்…!!

கர்நாடக மாநிலத்தில் அடுத்த ஊரடங்கு அறிவிப்பு வரும் வரை காளஹஸ்தி கோவில் 2 மணி நேரம் திறக்கப்படும் என கோவில் நிர்வாகம் கூறியுள்ளது. கர்நாடக மாநிலம் ஸ்ரீ காளஹஸ்தி கோவிலில் நாளை முதல் ஊரடங்கு குறித்து அடுத்த அறிவிப்பு வெளியிடும் வரை தினமும் காலை 2 மணி நேரம் கோவில் திறக்கப்படவுள்ளது. அதாவது காலை 6 மணி முதல் 8 மணி வரை சுவாமி தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகாசிவராத்திரி திருவிழாவை முன்னிட்டு… ராமநாதசுவாமி கோவிலில்…பக்தர்களுக்கு அனுமதி இல்லை …!!!

மகா சிவராத்திரியை முன்னிட்டு ராமநாதசுவாமி கோவிலில் இன்று  நடை திறக்கப்படாது என கோவில் நிர்வாகம் தெரிவித்தது . ராமநாதபுரம் மாவட்டத்தில், ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி திருக்கோவிலில் மாசி மகா சிவராத்திரி விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கப்பட்டது. மகாசிவராத்திரியின் மூன்றாவது நாளான இன்று பக்தர்களுக்கு கோவில் சுவாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று அதிகாலை 2.30 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு காலை 3 மணி முதல் 4 மணி வரை ,ஸ்படிக லிங்க […]

Categories
மாநில செய்திகள்

பழனி முருகன் பக்தர்களுக்கு… மிக முக்கிய அறிவிப்பு…!!!

பழனி முருகன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை கோவில் நிர்வாகம் இன்று வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பிறகு மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப் பட்டதால் ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. அதில் குறிப்பாக கோவில்களுக்கு மக்கள் இயல்பாக சென்று வர அனுமதி வழங்கியுள்ளது. இந்நிலையில் தை மாதத்தில் முருகன் கோவிலில் மக்கள் கூட்டம் அதிக அளவில் கூடுவது வழக்கம். அதனால் […]

Categories

Tech |