சபரி மலை அய்யப்பன் கோயிலில் ஐப்பசி மாதம் பூஜைக்காக வரும் 17ஆம் தேதி மாலை 5:30 மணிக்கு நடைதிறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல் சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்துவைத்து குத்து விளக்கு ஏற்றிவைத்து தீபாராதனை நடத்துவார். இதையடுத்து 22ஆம் தேதி வரை 5 தினங்கள் சிறப்புபூஜை நடைபெறும். அன்றைய தினம் இரவு 10:30 மணிக்கு நடை அடைக்கப்படுகிறது. வழக்கம்போல ஆன்லைன் முன் பதிவு அடிப்படையில் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். முன் பதிவு […]
