தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வருகிற ஏப்ரல் 18ம் தேதி அன்று உள்ளூர் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக எந்தவொரு திருவிழாக்களையும் நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது கொரோனா பரவல் படிப்படியாக குறைந்ததையடுத்து, தமிழகத்தில் சித்திரை திருவிழா, புதுக்கோட்டை தேர் திருவிழா மற்றும் மீனாட்சி திருக்கல்யாணம் ஆகியவை மிகவும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. ஆகவே தமிழகஅரசு அனைத்து பகுதிகளிளும் கொண்டாடப்படும் […]
