Categories
அரசியல் மாநில செய்திகள்

போராட்டத்தால்…. அனைத்து நாட்களும் கோவில்கள் திறப்பு… முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன அண்ணாமலை!!

அனைத்து நாட்களும் கோவில்கள் திறக்கப்படுவதாக தமிழ்நாடு முதலமைச்சரின் முடிவை வரவேற்கிறோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.. தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில், அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது.. ஆனால் அனைத்து வழிபாட்டு தலங்களுக்கும் பக்தர்கள் செல்ல வாரத்தில் 4 நாட்கள் மட்டும் அனுமதி அளிக்கப்பட்டது.. அதாவது, வாரத்தின் இறுதி நாட்களான வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் பக்தர்கள் செல்வதற்கு அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.. இதனால் பாஜக இந்து முன்னணி […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோவில்கள் திறப்பு…. அரசே முடிவெடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு….!!!!

தமிழகத்தில் கொரொனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெள்ளி,சனி ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களுக்கு பக்தர்கள் கோவில்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்ய தமிழக அரசு தடை விதித்துள்ளது. கடந்த 10ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட்டது.கொரோனா தொற்றுப் பரவலைகட்டுப்படுத்தும் விதமாக இந்த ஆண்டு விநாயகர் சிலை வைக்கவும், ஊர்வலம் நடத்தவும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. அதனால் மாநிலம் முழுவதும் பாஜக. இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட அனுமதி வேண்டும் என்று போராட்டங்கள் நடத்தினர். ஆனால் கொரோனா […]

Categories
மாநில செய்திகள்

வெள்ளி, சனி, ஞாயிறு தடை…. தமிழக அரசு திடீர் அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கோவில்களில் பக்தர்கள் வெள்ளி, சனி ஞாயிற்றுக்கிழமைகளில் தரிசனத்திற்கு தடைவிதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மீண்டும் இந்த தடை தொடரும் என்று மருத்துவ துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மருத்துவ துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கோயில்களுக்கு பக்தர்கள் செல்ல விதிக்கப்பட்ட தடை தொடரும். செப்-1 முதல் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் பாதிப்பு குறைவாக இருந்தால் தரிசன அனுமதி பற்றி  முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளது.

Categories
மாநில செய்திகள்

மக்களே கிளம்பிடீங்களா? இன்று முதல் தமிழகம் முழுவதும்…. கோவில் திறக்க அனுமதி…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. முன்னதாக நீடிக்கப்பட்ட ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன.இந்த ஊரடங்கு இன்றுடன் முடிவடைய இருந்த நிலையில் ஜூலை-12 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதில் அனைத்து மாவட்டங்களுக்கும் ஒரே வகையான தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று காலை முதல் கூடுதல் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு […]

Categories
ஆன்மிகம் தேசிய செய்திகள்

பக்தர்களுக்கு ஹேப்பி நியூஸ்…. தேவஸ்தானம் அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா தீவிரமாக பரவி வருவதன் காரணமாக பல மாநிலங்களிலும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தொற்று பாதிப்பு சற்று குறைந்து வருகிறது. எனவே ஒருசில மாநிலங்களவை ஊரடங்கில் தளர்வு அறிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரளாவில் கொரோனா சற்று குறைந்த நிலையில் வழிபாட்டு தளங்ககளை திறக்க  அம்மாநில அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து கோவில்கள் மற்றும் மசூதிகள் திறக்கப்பட்டன. ஆனால் சபரிமலை ஐயப்பன் கோவில் திறப்பது குறித்து திருவிதாங்கூர் தேவஸ்தானம் ஆலோசனை நடத்திய […]

Categories
மாநில செய்திகள்

ஊரடங்கு தளர்வு: கோவில் திறப்புக்கு முன்னுரிமை – அமைச்சர் சேகர் பாபு…!!!

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக தமிழகத்தில் அடுத்தடுத்து ஊரடங்கை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் தளர்வுகளுடன் நீட்டிக்கப்பட்ட ஊரடங்கானது வருகிற 28 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இந்த ஊரடங்கினால் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதால் ஒரு சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கோவில்கள் திறப்பதற்கு மட்டும் தொடர்ந்து தடை நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் திருக்கோவில்களின் குறைதீர்ப்பு […]

Categories

Tech |