கோவில் திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் காட்டக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் பல மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கோவில் திருவிழாக்களின்போது ஆடலும், பாடலும் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம். ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவதால் சில இடங்களில் சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுகின்றது. இதனால் காவல்துறையினர் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்படவில்லை. கோவில் திருவிழாக்களில் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி தர வேண்டும் என்று கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், […]
