Categories
தேசிய செய்திகள்

கோயில் நிலம் ஆக்கிரமிப்பு…. விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்…. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு…!!!!!

கோயில்  நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறநிலையத்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னையில் அமைந்திருக்கும் திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான நிலத்தை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்பதற்கு விரைவாக நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத் துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. சென்னை உயர்நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில் சென்னையில் உள்ள திருவேங்கடமுடையான் வெங்கடேச பெருமாள் கோவில் இருக்கிறது. இந்த கோவிலுக்கு சொந்தமான  ஆவடி தாலுகா வெள்ளலூரில் 134 […]

Categories
மாநில செய்திகள்

கோவில் நிலங்களை மீட்க…. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு….!!!!

தமிழ்நாட்டில் தற்போதைய நிலவரப்படி தமிழகத்தில் கோவில்களுக்கு சொந்தமான 4,000 ஏக்கர் நிலங்கள் ஆக்கிரமிப்பில் உள்ளது. எனவே கோவில் ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். கோவில் சொத்து விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய 2 குழுக்களை அமைக்க வேண்டும் என நீதிபதிகள் ஆணையிட்டிருந்தார். இந்தநிலையில் கோவில் நிலத்தை கண்டறிந்து மீட்க அரசின் உள்துறை வருவாய்த்துறையின் ஒருங்கிணைப்பு அவசியம். மேலும் 3 துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் […]

Categories
மாநில செய்திகள்

கோவில் சொத்து விற்பனை விவரங்கள்… வரும் 29-ஆம் தேதிக்குள்…. அரசு அதிரடி உத்தரவு….!!!!

தமிழகத்தில் அறநிலையத்துறை சட்ட விதிகளுக்கு புறம்பாக விற்பனை செய்யப்பட்ட சொத்து விபரங்கள் அனைத்தையும் அக்டோபர் 29-ஆம் தேதிக்குள் அனுப்ப அனைத்து கோவில் இணை உதவி கமிஷனர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பழனி நிலையத் துறை கமிஷனர் குமரகுருபரன் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், தமிழகத்தில் இந்து சமய அறநிலைய கோவில்களுக்கு சொந்தமான நிலங்கள், மனைகள், கட்டிடங்கள் மன்னர்களும் ஜமீன்தார்களும் பக்தர்களாலும் தானமாக வழங்கப்பட்டது. அவற்றை பாதுகாக்க வேண்டியது அறநிலையத் துறையின் கடமை. கோவில்களை நிர்வகிக்கும் அறங்காவலர்கள் பரம்பரை அறங்காவலர்களாக சட்டப்பிரிவு வழிமுறைகளை பின்பற்றாமல் […]

Categories

Tech |