மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் மாசித்திருவிழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது. மனவாளக்குறிச்சியில் உள்ள மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் பெண்களின் சபரிமலை என போற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் அக்கோவிலில் மாசித்திருவிழா கடந்த மாதம் 28ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 9 வரை பத்து நாட்கள் தொடர்ந்து நடைப்பெற்றது. மேலும் இந்தத் திருவிழாவில் கன்னியாகுமரி மற்றும் கேரளாவில் இருந்தும் எராளமான மக்கள் பங்கேற்றனர். இவ்விழாவுக்கு வந்தவர்கள் கடலில் குளித்து பொங்கலிட்டு அம்மனை வழிபட்டு சென்றனர். இந்நிலையில் இன்று […]
