தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் கோவில்களின் குளங்கள் நிரம்பி உள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட செய்தியில், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவிலில் உள்ள திரு குளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. மேலும் புதிதாகவும் கோவில் குளங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் […]
