பல மஞ்சுவிரட்டு போட்டிகளில் கலந்துகொண்ட காளை வாகன விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி அருகே இருக்கும் காளாப்பூர் ஊராட்சியில் கட்டப்புளி கருப்பர் கோவில் உள்ள நிலையில் இந்த கோவில் காளை சண்டியரானது பல ஊர்களில் நடைபெற்ற மஞ்சுவிரட்டு போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்று பல பரிசுகளைப் பெற்றுள்ளது. இந்நிலையில் காளாப்பூர் சாலையில் நேற்று முன்தினம் இரவில் கோவில் காளை சண்டியர் சென்று கொண்டிருந்த போது வாகன விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த […]
