Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

கோவிலுக்கு சென்ற பூசாரி…. மர்மநபர்களின் கைவரிசை…. போலீஸ் வலைவீச்சு….!!

கோவில் உண்டியலை உடைத்து மர்மநபர்கள் பணத்தை திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு பகுதியில் மிகவும் பிரசித்தி பெற்ற இசக்கியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் மர்ம நபர்கள் சிலர் கோவிலின் இரும்பு கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். அதன் பின் அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவிலை திறக்க வந்த பூசாரி கதவு உடைந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதுகுறித்து அவர்கள் களக்காடு […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

உண்டியலை உடைத்து பணம் திருட்டு …. ஒருவர் கைது ….. காவல்துறையினர் விசாரணை …. !!!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய நபரை கைது செய்த காவல்துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் . மயிலாடுதுறை 2-வது புதுத்தெருவில் மகாகாளியம்மன் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில்  கோவிலின் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருந்ததை கண்ட அப்பகுதி மக்கள் உடனடியாக மயிலாடுதுறை காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். இந்த தகவலின் பேரில் மயிலாடுதுறை போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவக்குமார் மற்றும் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதன் பின்னர் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இதை யாரு பண்ணிருப்பா….? பார்த்ததும் அதிர்ச்சியடைந்த கோவில் நிர்வாகிகள்…. வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்திலுள்ள சிங்கம்புணரி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேனாம்பேட்டை பகுதியில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஸ்ரீ மந்தை அம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில் கோவில் நிர்வாகி பூஜை செய்து விட்டு கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார்.  இதனையடுத்து நேற்றிரவு அந்த கோவிலில் உள்ள உண்டியலை மர்ம நபர்கள் சிலர் திருடி சென்றுள்ளனர். இதனைப்பார்த்த கோவில் நிர்வாகிகள் அதிர்ச்சியடைந்து எஸ்.மங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். […]

Categories

Tech |