Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

யாரு இப்படி பண்ணி இருப்பா…. பூசாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி… வலைவீசி தேடும் காவல்துறையினர்….!!

கோவிலின் உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை காவல்துறையினர் தீவிரமாக வலைவீசி தேடி வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள முசுவனூத்து அணைப்பட்டி பகுதியில் 300 ஆண்டுகள் பழமையான வீரியகாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. இந்நிலையில்  மர்மநபர்கள் கோவிலிலிருந்த  2 உண்டியல்களை பெயர்த்தெடுத்து சுமார் 500 மீட்டர் காட்டுப்பகுதிக்கு தூக்கி சென்று அதில் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளனர். இதனை அடுத்து கோவிலின் நடையை திறந்த பூசாரியும், நிர்வாகியுமான கொண்டன் செட்டி என்பவர் உண்டியலை காணவில்லை என அதிர்ச்சி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

காளியம்மன் கோவில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு… சிக்கிய சிசிடிவி காட்சிகள்…!!

கோவில் உண்டியலை உடைத்து பணத்தை மர்ம நபர் திருடிச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமகவுண்டம்பட்டியில் காளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் வெகு விமர்சையாக திருவிழா நடைபெறும். மாதந்தோறும் அமாவாசை மற்றும் வெள்ளிக்கிழமைகளில்  சிறப்பு பூஜைகளும் நடைபெறும். திருவிழாவிற்கு முன்பாக உண்டியலை திறந்து அதில் கிடைக்கும் தொகையை கோவில் கணக்கில் சேர்ப்பதை அக்கிராம மக்கள் வழக்கமாக கொண்டிருந்தனர். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை என்பதால் கோவிலுக்கு […]

Categories

Tech |