Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

கோவிலில் திருட முயன்ற 4 வாலிபர்…. பொதுமக்கள் செய்த செயல்…. போலீசார் அதிரடி….!!!

கடலூர் மாவட்டம் ரெட்டிச்சாவடி பெரியகாட்டுப்பாளையம் சாலை ஓரத்தில் திருக்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது‌.  இந்த கோவிலில் அதிகாலையில் ஏதோ உடைக்கும் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் சந்தேகம் அடைந்து கோவிலுக்கு வந்து பார்த்தனர். அப்போது கோவிலில் இருந்த உண்டியலின் பூட்டை 4 பேர் உடைத்துக் கொண்டிருந்தனர். இதனைபார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள் அவர்கள் 4 பேரையும் விரைந்து சென்று பிடிக்க முயன்றனர். பொதுமக்கள் வருவதை பார்த்ததும் அந்த 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். ஆனால் உடனே பொதுமக்கள் […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

கடவுள் என்னை மன்னிப்பாரா?…. திருடிய பணத்தை மீண்டும் உண்டியலில் போட்ட திருடன்…. என்ன காரணம் தெரியுமா…???

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கோவில் உண்டியலில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிய திருடன், சாமியாரிடம் மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதி பணத்தை மீண்டும் உண்டியலில் போட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற காஞ்சனகிரி மலை ஈஸ்வரன் கோவில் ஒன்று உள்ளது. அந்தக் கோவிலில் உள்ள உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருட்டு போனது. இதுகுறித்து கோவில் நிர்வாகம் போலீசில் புகார் அளித்தது. இதையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கோவிலின் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

பூசாரிக்கு காத்திருந்த அதிர்ச்சி…. மர்மநபர்கள் செய்த காரியம்…. போலீஸ் விசாரணை….!!

கோவிலில் இருந்த உண்டியலை உடைத்து பணத்தை திருடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் தெப்பக்குளம் அருகே உள்ள ஐராவதநல்லூர் பகுதியில் மிகவும் பழமை வாய்ந்த கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பூசாரி பூஜையை முடித்துவிட்டு, கோவிலை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். இதனையடுத்து மறுநாள் காலையில் கோவிலுக்கு வந்த போது உள்ளே இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடு போய் இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பூசாரி உடனடியாக கோவில் நிர்வாகி கிருஷ்ணனிடம் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

கோவிலில் நுழைந்த மர்மநபர்கள்… நிர்வாகத்தினர் அளித்த புகார்… போலீஸ் விசாரணை…!!

கோவிலின் கதவை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள சத்திரவெள்ளாளப்பட்டி-லக்கம்பட்டி செல்லும் பகுதியில் சிவனடி அய்யன் கோவில் ஒன்று உள்ளது. இந்நிலையில் கோவிலின் கதவை உடைத்து மர்மநபர்கள் உள்ளே இருந்த உண்டியலை உடைத்து பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனையடுத்து கோவில் கதவு திறந்திருப்பதை பார்த்த பொதுமக்கள் உடனடியாக கோவில் நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்துள்ளனர். மேலும் கோவில் நிர்வாகத்தினர் உடனடியாக பாலமேடு காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

கோவில் உண்டியலையும் விட்டு வைக்கல… திருடிய மர்ம நபர்கள்… போலீசார் விசாரணை…!!

ராமநாதபுரத்தில் கோவில் உண்டியலை திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதிக்கு உட்பட்ட மட்டியரேந்தல் கிராமத்தில் வேணுகோபால கிருஷ்ணன் கோவில் உள்ளது. தற்போது கொரோனா காரணமாக பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை. அதனால் கோவிலுக்கு வெளியே பக்தர்கள் காணிக்கை செலுத்துவதற்காக வெண்கல உண்டியல் ஒன்று கோவிலுக்கு வெளியே வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆள்நடமாட்டம் இல்லாதபோது அப்பகுதிக்கு வந்த மர்ம நபர்கள் கோவில் உண்டியலை திருடி சென்றுள்ளனர். இதுகுறித்து கோவில் நிர்வாகிகள் […]

Categories
மாநில செய்திகள்

கொரோனா எதிரொலி: இனி இந்த பணிக்கு…. 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு அனுமதி இல்லை – அறிவிப்பு…!!!

நாடு முழுவதும் கொரோனா இரண்டாவது அலை மீண்டும் வேகம் எடுத்து வருகிறது. இதையடுத்து தமிழகத்திலும் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனால் நாளுக்கு நாள் இறப்பு வீதமும் அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆக்சிஜன் தட்டுப்பாட்டின் காரணமாக பல கொரோனா நோயாளிகள் உயிரிழந்து வருகின்றனர். எனவே ஆக்சிஜனை விரைந்து வழங்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதையடுத்து கொரோனா அதிகரித்து வருவதால் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவசர ஆலோசனை நடத்தி […]

Categories
நாகப்பட்டினம் மாவட்ட செய்திகள்

இப்போ அங்க யாருமே இல்ல..! குறிவைத்து தூக்கிய மர்மநபர்கள்… நாகையில் பரபரப்பு..!!

நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள தகட்டூர் மாப்பிள்ளை வீரன் கோவிலில் பக்தர்கள் காணிக்கையாக உண்டியலில் செலுத்திய பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஆதியங்காடு பகுதியில் சிறப்பு வாய்ந்த மாப்பிள்ளை வீரன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பங்குனி திருவிழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடைபெற்றது. அப்போது உண்டியலில் பக்தர்கள் காணிக்கையாக பல லட்சம் ரூபாய் போட்டு சென்றனர். இந்நிலையில் கோவில் வளாகத்தில் யாரும் இல்லாத சூழ்நிலையில் உண்டியலில் […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சாமிட்டையே கைய வச்சிட்டீங்களேடா…. மர்ம நபர்கள் செய்த வேலை…. போலீஸ் விசாரணை…!!

கோவிலின் உண்டியலை உடைத்து திருடிய சம்பவம் திருமங்கலம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டத்திலுள்ள திருமங்கலம் பகுதியில் தெக்கூர் கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவிலில் நேற்று முன்தினம் இரவு பூஜை முடிந்தபின் பூசாரி கோவிலை பூட்டி விட்டு சென்றுள்ளார். இந்நிலையில் நடுஇரவில் மர்ம நபர்கள் கோவிலுக்குள் புகுந்து உண்டியலை உடைத்து அதில் இருந்த பணம் மற்றும் 15 கோவில் மணிகளை திருடி சென்றுள்ளனர். நேற்று வழக்கம்போல் பூசாரி  காலை கோவிலை திறப்பதற்காக வந்துள்ளார். அப்போது உண்டியல் உடைக்கப்பட்டு […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

உண்டியலை உடைச்சுட்டாங்க… ரூ. 60,000 போச்சு… பொதுமக்கள் வேதனை …!!

அரியலூரில் கோவிலின் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் திருடிய சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். அரியலூர் மாவட்டத்தில்  திருமானூர் ஒன்றியதுக்குட்பட்ட கீழப்பழுவூர் கிராமத்தில் உள்ள  ஓம் சக்தி  கோவிலில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மர்ம நபர்களால் கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு பணம் திருடப்பட்டது. இது குறித்து அப்பகுதி மக்கள் காவல்துறையில் புகார் அளித்தனர். ஆனால்  காவல்துறை புகார் மனுவை வாங்க மறுத்ததாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து ஊராட்சி மன்ற தலைவர் மூலம் தொடர்ந்து அப்பகுதியினர்  […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

உண்டியல் காணிக்கை ரூ12,71,509…. நல்ல காரியத்துக்கு USE பண்ணுங்க…. பொதுமக்கள் கோரிக்கை….!!

திருப்புவனம் அய்யனார் மற்றும் பத்திரகாளியம்மன் கோவிலில் உண்டியல் எண்ணும் பணி முடிவில் ரூபாய் 12,71,509 கணக்கிடப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் பகுதி அருகே உள்ள மடப்புரம் என்னும் கிராமத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் கோவிலும், பத்திரகாளி அம்மன் கோவிலும் அமைந்துள்ளது. இந்த கோவிலானது தென் மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பிரசித்தி பெற்ற கோவிலாகும். புகழ்பெற்ற இந்த கோவிலில், ஓரிடத்தில் சில தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து உண்டியல்கள் அனைத்தும் […]

Categories

Tech |