கோவில்பட்டி அருகே கழுகுமலையில் சமையல் மாஸ்டர் வீட்டில் திருடப்பட்ட சம்பவத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கோவில்பட்டி மாவட்டம் அருகே கழுகுமலை செந்தூர்நகர் தெருவை சேர்ந்தவர் சங்கர் சமையல் மாஸ்டராக வேலை பார்த்து வருகிறார். நேற்று இரவு வீட்டில் உள்ள அறையில் சங்கர் மற்றும் அவரது குடும்பத்தினர் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் பூஜை அறையில் கதவை திறந்து அங்கிருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 1.25 லட்சம் […]
