தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கினால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. எனவே ஊரடங்கை ஜூன்-28 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் ஜூலை-5 ஆம் தேதி வரை தளர்வுகளுடன் நீட்டித்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி தமிழகத்தின் 4 மாவட்டங்களில் மட்டும் மத வழிபாட்டு தலங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று முதல் கோவில்கள் திறக்கப்படுவதால் அர்ச்சனை செய்யவும் தேங்காய் உடைக்கவும் தடை தொடரும் என்று […]
