தமிழகம் முழுவதும் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் கோவில்களை மூடி பக்தர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக அரசானது பொதுமக்கள் கூட்டம் கூடாமல் இருக்கவும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளது. இதனை தொடர்ந்து இதை கண்டித்து மாநிலம் முழுவதும் 12 முக்கிய இடங்களிலுள்ள கோவில்களின் அருகே பாஜகவானது ஆர்ப்பாட்டத்தை நேற்று நடத்தியது. இதில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் தலைமையில் சென்னை பாரிமுனையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதன் பின்னர் […]
