Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

5 நாட்கள் தடைக்கு பிறகு…. திறக்கப்பட்ட வழிபாட்டு தலங்கள்…. அலைமோதிய பக்தர்கள் கூட்டம்….!!

5 நாட்களுக்கு அனைத்து வழிபட்டு தலங்களும் திறக்கப்பட்ட நிலையில் பக்தர்கள் மிகுந்த மகிழ்ச்சியுடன் சாமி தரிசனம் செய்துள்ளனர். தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதிலும் உள்ள வழிபட்டு தலங்களில் கடந்த 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை பக்தர்களுக்கு அனுமதி வழங்கபடவில்லை. இதனால் கடந்த 5 நாட்களும் பக்தர்கள் கோவிலுக்கு வெளியே நின்று தரிசனம் செய்துள்ளனர். இதனையடுத்து 5 நாட்கள் தடை முடிந்து நேற்று முதல் அனைத்து வழிபாட்டு […]

Categories
மாநில செய்திகள்

வாரத்தில் 7 நாட்களும் கோவில்கள் திறக்கப்படும்…. அமைச்சர் சொன்ன குட் நியூஸ்…..!!!

தமிழகத்தில் கொரோணா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து வந்த நிலையில் படிப்படியாக ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வருகிறது. அதன்படி கோவில்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தர்கள் தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனை தவிர மற்ற நாட்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி மக்கள் தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மூன்று […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

இப்பதான் நிம்மதியா இருக்கு… உற்சாகத்தில் பக்தர்கள்… கட்டுப்பாடுகளுடன் சாமி தரிசனம்…!!

சில நாட்களுக்கு பிறகு வழிபாட்டுத்தலங்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சியுடன் சாமியை தரிசனம் செய்தனர். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு காரணமாக அனைத்து வழிபாட்டு தலங்களும் மூடப்பட்டிருந்தன. தற்போது கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் வழிபாட்டு தலங்கள் திறப்பு உட்பட பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டன. இந்நிலையில் கோவில்களுக்கு வரும் பக்தர்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், சமூக இடைவெளியை கடைபிடிக்கவும் வழிமுறைகள் விதிக்கப்பட்டன.  இதனையடுத்து கோவிலின் நுழைவாயிலில் பக்தர்களுக்கு உடல் வெப்பநிலை பரிசோதித்து அனுமதிக்கப்பட்டனர். இந்நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

ஒரு வழியாக திறந்துட்டாங்க… இது இருந்தா தான் உள்ளே விடுவோம்… நிர்வாகிகளின் செயல்…!!

கோவில்கள் திறக்கப்பட்டதால் பக்தர்கள் சாமியை தரிசிக்க வருவதால் அவர்களை விதிமுறைகளைப் பின்பற்றி நிர்வாகிகள் உள்ளே அனுமதித்து வருகின்றனர். தமிழகத்தில் கொரோனா பரவல் காரணத்தினால் முழு ஊரடங்கை அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில் தற்போது பரவலின் தாக்கம் குறைந்து இருப்பதினால் தமிழக அரசு சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கோவில்களில் பக்தர்களை அனைவரும் சாமியை தரிசிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தொற்று தாக்கம் குறைந்த காரணத்தினால் தற்போது கோவில்களில் பக்தர்களை சாமியை தரிசனம் செய்ய அனுமதித்துள்ளனர். […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் கோவில்கள் திறப்பு?…. அமைச்சர் சேகர்பாபு உறுதி….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் இந்து கோவில்கள் தொடர்பான குறைகளை பதிவிட தனி செயலி தொடங்கப்பட்டு உள்ளது எனவும் இதுவரை 1,600 மனுக்கள் வந்துள்ளதாகவும் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் விரைவில் கோவில்கள் திறக்கப்படும்…. அமைச்சர் சேகர் பாபு….!!!!

தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக மக்கள் வேலைக்குச் செல்ல முடியாமல் தங்கள் அன்றாட வாழ்க்கையை இழந்து தவித்து வருகிறார்கள். அவர்களுக்கு அரசு பல நிவாரண உதவிகளை வழங்கி வருகிறது. தற்போது தமிழகத்தில் 11 மாவட்டங்களை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் கூடுதல் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்நிலையில் விரைவில் பக்தர்களின் வழிபாட்டுக்காக கோயில்கள் திறக்கப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார். திருச்சி […]

Categories
மாநில செய்திகள்

இன்று முதல்… திறக்கப்பட்ட “கோவில்கள்”… குவியும் பக்தர்கள்…!!

இன்று முதல் கோவில்கள் திறப்பு அனுமதி அளிக்கப்பட்டதால் பக்தர்கள் கோவிலில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையுடன் தரிசனம் செய்து வருகின்றனர். தமிழகத்தில் நேற்றுடன் 3 ஆம் கட்ட ஊரடங்கு முடிவடைந்த நிலையில் இன்று தொடங்கியுள்ளது நான்காம் கட்ட ஊரடங்கு. இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளை அரசு தெரிவித்துள்ளது. அந்த வகையில் பொது போக்குவரத்து, கோவில்கள் திறப்பு, பூங்காக்கள், ஷூட்டிங் அனுமதி, போன்றவை தொடங்கப்பட்டுள்ளன. இன்று முதல் பேருந்து சேவைகள் தொடங்கி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதை தொடர்ந்து, திருச்செந்தூர் சுப்ரமணியசுவாமி […]

Categories

Tech |