Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

பக்தர்களுக்கு விதிக்கப்பட்டதடை … வெறிச்சோடி காணப்படும் கோவில்கள்…!!

பக்தர்கள் இல்லாததால் கோவில்கள் வெறிச்சோடி காணப்படுகிறது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பிள்ளையார்பட்டி, குன்றக்குடி, மடப்புரம், தாயமங்கலம் மற்றும் கொல்லங்குடி போன்ற பகுதிகளில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஊரடங்கு காரணமாக வெள்ளி ,சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செல்லவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால்  பக்தர்கள் கோவிகளுக்கு  வெளியே  நின்றபடி சாமியை தரிசனம் செய்துள்ளனர். இதனையடுத்து பக்தர்கள் கூட்டம் இல்லாததால் கோவிலில் அமைந்துள்ள கடைகளில் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கூறியுள்ளனர். மேலும் இடைகாட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் பொங்கல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் நாளை கோவில்களில் தடை…. பக்தர்களுக்கு அதிர்ச்சி அறிவிப்பு…!!!!

தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்பாட்டின் காரணமாக வெள்ளி,சனி ஞாயிறு ஆகிய மூன்று நாட்கள் மட்டும் கோவில்களுக்கு பொதுமக்கள் செல்ல தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால் மற்ற நாட்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மகாளய அமாவாசை புதன்கிழமை அன்று வருவதால் கட்டுப்பாடு ஏதும் இருக்காது என்று எண்ணிய மக்கள் ஏமாறும் வண்ணம் நாளை கோவில்களுக்கு செல்லும் புண்ணிய தீர்த்தங்களில் தற்பணம் செய்யவும், அரசு தடை விதிக்கப்பட்டுள்ளது. மகாளய அமாவாசை அன்று புண்ணிய தலங்களுக்குச் சென்று நீர் நிலைகளில் […]

Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

மகாளய அமாவாசையை முன்னிட்டு… கோவிலுக்கு செல்ல தடை… ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு…!!

மகாளய அமாவாசை முன்னிட்டு பொதுமக்கள் ராமேஸ்வரம் கோவில் மற்றும் கடற்கரைக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் 3ஆம் அலையை தடுப்பதற்கு முன்னெச்செரிக்கை நடவடிக்கையாக வெள்ளி, சனி, ஞாயிறு ஆகிய 3 நாட்களில் கோவிலுக்கு பக்தர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வருகின்ற 6 ஆம் தேதி மகாளய அமாவசை என்பதால் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடற்கரையில் பொதுமக்கள் அவர்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வதற்கு அதிகளவில் கூடுவார்கள். இதனால் […]

Categories

Tech |