தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள குலசேகரப்பட்டினத்தில் முத்தாரம்மன் கோவில் ஒன்று அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் ஆடிப்பெருக்கில் சிறப்பு பூஜை செய்வதும் அதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொள்வது வழக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக அந்த பூஜை நடைபெறவில்லை. ஆனால் இந்த ஆண்டு ஆடி பெருக்கும், அமாவாசையும் ஒன்றாக வருவதால் அந்த பூஜையில் கலந்து கொள்வதற்கு பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிக எதிர்பார்ப்புடன் இருந்துள்ளனர். இந்நிலையில் ஆடிப்பெருக்கில் ஏராளமான பொதுமக்கள் ஒரே […]
