Categories
மாவட்ட செய்திகள் ராமநாதபுரம்

ஆயுதங்களுடன் நின்ற மர்மநபர்கள்… விசாரணையில் வெளிவந்த உண்மை… 6 பேர் கைது…!!

பயங்கர ஆயுதங்களுடன் கோவிலில் திருட முயன்ற 6 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டம் நயினார்கோவில் யூனியன் அருகே உள்ள வாணியவல்லம் பகுதியின் கிராம நிர்வாக அலுவலர் பாலாஜி ஆய்வு பணிக்காக நயினார் கோவிலுக்கு சென்றுள்ளார். அப்போது நயினார் கோவில் மருதவன காளியம்மன் கோவில் அருகே மர்ம நபர்கள் சிலர் பயங்கர ஆயுதங்களுடன் நின்று கொண்டிருந்துள்ளனர். இதுகுறித்து பாலாஜி உடனடியாக நயினார் கோவில் காவல்நியத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் […]

Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

கோவிலில் பூஜை பொருட்கள் திருட முயற்சி… சிக்கிக் கொண்ட வாலிபர்… கைது செய்த காவல்துறையினர்…!!

கோவிலில் பூஜை பொருட்களை திருட முயன்ற வாலிபர் ஒருவரை பொதுமக்கள் பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள தென்செட்டியந்தல் கிராமப்பகுதியில் சடையப்பர் கோவில் அமைந்திருக்கிறது. இந்தக் கோவிலின் பூட்டை உடைத்து வாலிபர் ஒருவர் உள்ளே புகுந்து அங்கிருந்த பூஜைப் பொருட்களான தாம்பாளத் தட்டு மற்றும் பித்தளை குடம் ஆகியவற்றை திருடிச் சென்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அந்த வாலிபரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர். இதனையடுத்து சிக்கிக்கொண்ட வாலிபரிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை […]

Categories

Tech |