கோவிலில் இருந்து பூஜை பொருட்களை திருடிச்சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மதுரை மாவட்டம், மேலூரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது.அந்த கோவிலின் கீழ் பகுதியில் இருந்த அறையில் பூஜை பொருட்கள் வைக்கப்பட்டுள்ளது . இதை அறிந்த சில மர்ம நபர்கள் கோவில் அறையின் பூட்டை உடைத்து உள்ளே சென்று பித்தளைபாத்திரம், பூஜை விளக்கு சாமான்கள், மற்றும் பித்தளை குடம் போன்ற பொருட்களை திருடி சென்றுள்ளனர். திருடுபோன பொருட்கள் சுமார் 120 கிலோ இருக்கும் என்று கோவில் […]
