Categories
மாநில செய்திகள்

தடுப்பூசி சான்றிதழில் திருத்தம்….. கோவின் செயலியில் புதிய வசதி அறிமுகம்….!!!

தடுப்புச் சான்றிதழில் உள்ள தவறுகளை திருத்திக் கொள்வதற்கு கோவின் செயலியில் புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 12 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தற்போது தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது. மாநிலம் முழுவதும் 10.2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதற்கிடையில் தடுப்பூசியை போட்டு கொண்டவர்கள் பலருக்கு அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை. சிலருக்கு சான்றிதழ்களில் விவரங்கள் தவறாக உள்ளது. இந்தப் பிரச்சினை தொடர்ந்து அதிகரித்து வருவதால், இதற்கு தீர்வு காணும் விதமாக அனைத்து மாவட்டங்களிலும் மாநில அளவிலும் சிறப்பு […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா பரிசோதனை சான்றிதழ்…. இனி கோ-வின் செயலியிலேயே…. அரசு சூப்பர் அறிவிப்பு…!!!

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பை கண்டறிவதற்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்காக ஒரு சில மாநிலங்களில் இருந்து வேறு மாநிலங்களுக்கு செல்வதற்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல வெளிநாடுகளுக்கு செல்ல விமானங்களில் 72 மணி முதல் 96 மணி நேரத்திற்குள் பரிசோதனை மேற்கொண்ட சான்றிதழை கொடுக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பரிசோதனை சான்றிதழ் பெறுவதற்கு மிகவும் சிரமமாக  உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் கோவின் செயலியிலிருந்து ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொண்ட […]

Categories

Tech |