கொரோனாவால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு நாக்கு புடைப்பு மற்றும் நாக்கு அலர்ஜியால் அவதிப்படுவதாக ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வந்த நிலையில், கொரோனா தடுப்பூசி மக்கள் பயன்பாட்டுக்கு வந்துவிட்டது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளில் 4-ல்ஒருவர் நாக்கு […]
