Categories
தேசிய செய்திகள்

விரைவில் கோவிட், இன்ஃப்ளூயன்சா நோய்களுக்கான ஒற்றை தடுப்பூசி!…. வெளியான தகவல்…..!!!!

கோவிட், இன்ப்ளூயன்சா ஆகிய இரண்டு நோய்களுக்குரிய ஒற்றைத்தடுப்பூசி, எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான தடுப்பூசி மக்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கட்டத்துக்கு வந்து விட்டது. அமெரிக்க நாட்டில் 180 பங்கேற்பாளர்களுடன் இந்த ஆய்வு துவங்கும் என தகவல் வெளியாகியுள்ளது. ஃபைசர்-பயோஎன்டெக் நிறுவனங்கள் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. எம்ஆர்என்ஏ-அடிப்படையிலான இந்த ஒருங்கிணைந்த தடுப்பூசி, தயாரிக்கப்பட்டு மனிதர்களுக்கு கொடுத்து பரிசோதிக்கும் கட்டத்துக்கு வந்து விட்டதாக ஃபைசர் மற்றும் பயோஎன்டெக் நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.  இந்த இரண்டு சுவாச நோய்க் கிருமிகளுக்கு எதிரான நோய்த் தடுப்பு நடைமுறைகளை எளிதாக்கலாம் என்று […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு ‘கொரோனா மற்றும் கோவிட்’ என பெயர் சூட்டிய பெற்றோர்!

பீகாரில் புதிதாக பிறந்த இரட்டை குழந்தைகளுக்கு கொரோனா மற்றும் கோவிட் என பெற்றோர் பெயர் சூட்டியுள்ளனர். கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த இந்தியா உட்பட அனைத்து நாடுகளும்  ஊரடங்கை பிறப்பித்துள்ளது. இதனால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கி கிடக்கின்றனர். இருப்பினும் நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை  தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல […]

Categories
தேசிய செய்திகள்

புதிதாக பிறந்த இரட்டை குழந்தை… ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’ என பெயர் சூட்டிய பெற்றோர்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஒரு தம்பதியினர் தங்களது இரட்டை குழந்ததைகளுக்கு ‘கொரோனா’ மற்றும் ‘கோவிட்’ என்று பெயர் வைத்துள்ளனர். கொரோனா வைரஸ் (கோவிட்) உலகையே ஆட்டிப்படைத்து வருகிறது. இந்த வைரஸை கட்டுப்படுத்த அனைத்து நாடுகளும்  ஊரடங்கை பிறப்பித்துள்ளது. நாளுக்குநாள் இதனுடைய தாக்கம் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்தியாவிலும் தற்போது கொரோனா வேகமாக பரவி வருகிறது. கொரோனா என்ற அந்த ஒரு வார்த்தை  தெரியாதவர்களே கிடையாது என்று தான் சொல்ல வேண்டும். ஆம், சிறுகுழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவரது […]

Categories

Tech |