60ம் கல்யாணத்திற்கு பிரசித்தி பெற்றதற்ற திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் பெயரில் தனிநபர் இணையதளத்தை முடக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது. ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மார்கண்டன் என்பவர் தான் உயர் நீதிமன்றத்தில் மதுரை கிளையில் ஒரு பொதுநல வழக்கினை இன்று தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு என்பது நீதிபதி மகாதேவன் அடங்கி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. இவர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் ராமநாதபுரம் மாவட்டம் திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில் தமிழகத்திலே மிகவும் பிரசிதி பெற்ற கோவில. […]
