6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட அனுமதி என வழங்கப்பட்டுள்ளது. அவசரகால பயன்பாடாக இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

6 முதல் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு கோவாக்சின் கொரோனா தடுப்பூசி போட அனுமதி என வழங்கப்பட்டுள்ளது. அவசரகால பயன்பாடாக இந்திய மருந்து தர கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டது. அந்த வகையில் தடுப்பூசி போடும் பணிகள் இந்தியா முழுவதும் தீவிரமாக நடைபெற்றது. இதனால் தற்போது கொரோனா தொற்று பாதிப்பு கணிசமாக குறைந்துள்ளது. கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் இந்தியாவில் போடப்பட்டு வந்த நிலையில் தற்போது சீரம், பாரத் பயோடெக் நிறுவனங்கள் தனியார் மருத்துவமனைக்கான கொரோனா தடுப்பூசியின் விலையை குறைத்துள்ளது. அதன்படி பாரத் பயோடெக் நிறுவனம் கோவாக்சின் தடுப்பூசியின் விலையை ரூ.1,200லிருந்து ரூ.225 ஆகவும், […]
இந்தியாவில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் சென்ற வருடம் ஜனவரி 16ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் போன்ற 2 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகிறது. பாரத் பயோடெக் நிறுவனம், ஐசிஎம்ஆர், இந்தியன் வைராலஜி நிறுவனம் போன்றவை இணைந்து கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் தடுப்பூசியை கண்டுபிடித்தனர். கொரோனா கோவாக்சின் தடுப்பூசி டெல்டா போன்ற மரபணு உருமாற்றம் அடைந்த வைரஸ்களுக்கு எதிராக சிறப்பாக செயல்படுவதாக அமெரிக்காவைச் சேர்ந்த தேசிய சுகாதார ஆய்வு நிறுவனம் நடத்திய […]
கோவாக்சின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படும் என உலக சுகாதார துறை அறிவித்துள்ளது. ஐநா மூலம் கோவாக்சின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு இன்று அறிவித்துள்ளது. கோவாக்சின் தடுப்பூசியை தயாரித்து வரும் பாரத் பயோடெக் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில் வசதிகளை மேம்படுத்தவும், குறைபாடுகளை சரி செய்வும் வலியுறுத்தப்பட்டுள்ளது. தடுப்பூசி பெற்றுக் கொண்ட நாடுகள் முறையாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் உலக சுகாதார அமைப்பு அறிக்கை வெளியிட்டு இருக்கிறது. ஆனால் எந்த […]
கோவிஷீல்டு தயாரிப்பாளரான சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா மற்றும் கோவாக்சின் தயாரிப்பாளரான பாரத் பயோடெக் ஆகியவை கொரோனா தடுப்பூசிகள் விற்பனைக்கு அனுமதி கேட்டிருந்தன. மேலும் இந்திய மருந்து கட்டுப்பாட்டாளரிடம் மருத்துவ பரிசோதனைகளின் தரவுகளையும் வழங்கின. இதையடுத்து கொரோனா தொடர்பான நிபுணர் குழு ஜனவரி 19-ஆம் தேதி அன்று தடுப்பூசிகள் சந்தை விற்பனைக்கு ஒப்புதல் வழங்கியது. இந்த நிலையில் மத்திய மருந்து தர கட்டுப்பாட்டு ஆணையம் கோவாக்சின் மற்றும் கோவிஷீல்டு தடுப்பூசிகளின் சந்தை விற்பனைக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதேபோல் […]
நவம்பர் 30-ஆம் தேதி முதல் கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் கனடா நாட்டுக்கு வர அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. உலக நாடுகளை அச்சறுத்திவரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் பொதுமக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்டவர்கள் வருகிற 30-ஆம் தேதி முதல் கனடா வர அனுமதிக்கப்படுவார்கள் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதுவரை அமெரிக்காவின் பைசர், மடனா, ஜான்சன் அன் ஜான்சன் மற்றும் இங்கிலாந்தின் […]
கோவாக்சின் செலுத்திக் கொண்டவர்கள் எந்தவொரு பயணக்கட்டுப்பாடுகளும் இல்லாமல் பிரிட்டனுக்குள் வரலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா தொற்றினால் அதிக அளவில் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. இதிலிருந்து தங்களை காத்துக் கொள்வதற்காக மக்கள் தடுப்பூசியை தீவிரமாக செலுத்தி வருகின்றனர். இதற்காக கோவாக்சின், கோவிஷீல்ட் போன்ற தடுப்பூசிகள் அதிகளவில் செலுத்தப்படுகிறது. மேலும் மத்திய அரசு அவசர கால பயன்பாட்டிற்காக கோவாக்சின் தடுப்பூசிக்கு அனுமதி அளித்துள்ளது. இதனை அடுத்து தற்பொழுது உலக சுகாதார அமைப்பும் கோவாக்சின் தடுப்பூசிக்கு […]
அனைத்து நாடுகளிலும் கொரோனாவை கட்டுப்படுத்த மக்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கோவாக்சின் தடுப்பூசி செலுத்தியவர்கள் எவ்வித கட்டுப்பாடும் இன்றி ஆஸ்திரேலியாவிற்கு பயணிக்க அந்நாட்டு அரசு அனுமதி வழங்கியுள்ளது. இதுதொடர்பாக ஆஸ்திரேலிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,” ஆஸ்திரேலியா வரும் சர்வதேச பயணம் செய்பவர்கள் கோவாக்சின் மற்றும் பிபிஐபிபி-கார்வ் வி தடுப்பூசிகள் போட்டிருந்தால், அவர்கள் முழுமையாக தடுப்பூசி செலுத்துக்கொண்டவர்களாக ஏற்கப்படுகின்றனர். அந்த அங்கீகாரம் அவர்களுக்கு தரப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலமாக சீனா, இந்தியா மற்றும் […]
கோவாக்சின் தடுப்பூசி ஓமனில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஓமன் அரசு தனிமைப்படுத்துதல் இன்றி கோவாக்சின் தடுப்பூசி செலுத்தி கொண்டவர்கள் தங்கள் நாட்டுக்குள் நுழைய அனுமதி வழங்கி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது இந்தியாவிலிருந்து ஓமன் செல்லும் தொழிலாளர்களுக்கு மிகவும் பயனுள்ள ஒன்றாக இருக்கும். மேலும் கோவாக்ஸின் ஓமனில் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாக ஓமனில் உள்ள இந்திய தூதரகம் தகவல் வெளியிட்டுள்ளது. அதோடு மட்டுமில்லாமல் ஓமன் பயணிப்பதற்கு முன்பு கோவாக்சின் தடுப்பூசியை 14 […]
கோவாக்சின் தடுப்பூசி அங்கீகாரம் அளிப்பது குறித்து உலக சுகாதார அமைப்பு வரும் 6-ஆம் தேதி முக்கிய ஆலோசனை நடத்த உள்ளது. கோவாக்சினை தயாரித்த பாரத் பயோடெக் என்ற ஹைதராபாத் நிறுவனம் கோவாக்சின் பற்றிய அனைத்து தகவல்களையும் உலக சுகாதார அமைப்புக்கு அனுப்பி வைத்துள்ளது. இந்த தடுப்பூசியின் செயல்திறன், பாதுகாப்பு அம்சங்கள், மூன்று கட்ட மருத்துவ பரிசோதனைகள் குறித்த முடிவுகள் உள்ளிட்ட தகவல்களை அனுப்பி உள்ளது. இந்த தகவல்களை உலக சுகாதார அமைப்பு ஆய்வு செய்து வருகின்றது. கொரோனா […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று 535 மையங்களில் 51,910 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் நாளை 535 மையங்களில் 51,910 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று […]
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதிலும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்நிலையில் இன்று 25 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் அறிவித்துள்ளார். 138 மையங்களிலும் தடுப்பூசி போடப்படுகிறது. […]
தமிழகம் முழுவதும் கொரோன இரண்டாவது அலை வேகமாக பரவி வரும் நிலையில் அதை ஒழிக்க தடுப்பூசி ஒன்றே நிரந்தர தீர்வு என்பதால் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. இதன் முதற்கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதையடுத்து 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் தடுப்பூசி திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. மக்களும் ஆர்வகமாக் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில் சென்னை மாநகராட்சி பகுதியில் இன்று கோவாக்சின், கோவிஷீயீல்டு தடுப்பூசியின் இரண்டாம் தவணை […]
பிரேசில் நாட்டுடனான கோவாக்சின் தடுப்பூசி ஒப்பந்தத்தை பாரத் பயோடெக் நிறுவனம் ரத்து செய்துள்ளது. பிரேசில் அரசு, இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின், கோவேக்சின் தடுப்பூசிகள் 2 கோடி பெற கடந்த பிப்ரவரி மாதத்தில் ஒப்பந்தம் செய்திருந்தது. தற்போது முதலாவதாக கோவேக்சின் தடுப்பூசி 4,00,000 டோஸ்கள் அந்நாட்டின் பிரெகிஸா மெடிகாமென்டோஸ் நிறுவனத்தின் வாயிலாக அனுப்புவதற்கு ஒப்பந்தமானது. எனினும், அந்நாட்டின் எதிர்க்கட்சியினர், பைசர் தடுப்பூசியை விட கோவேக்சின் அதிக விலை என்றும், தடுப்பூசி விஷயத்தில் அதிபர் ஊழல் செய்ததாகவும் குற்றம் […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததன் காரணமாக பல இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் தடுப்பூசி முகாம்கள் கடந்த சில நாட்களாக தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசிகள் முகாம்கள் இயங்காத நிலையில், இரண்டு நாட்களுக்கு முன் முகாம்கள் செயல்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று முன்தினம் சென்னைக்குட்பட்ட பகுதிகளில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்று கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சென்னை […]
தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி செலுத்த மக்களிடையே ஆர்வம் இருந்தாலும் தடுப்பூசி கையிருப்பு குறைவாக இருந்ததன் காரணமாக பல இடங்களில் தடுப்பூசி போடும் பணி நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் பெருநகர சென்னை மாநகராட்சியின் தடுப்பூசி முகாம்கள் கடந்த சில நாட்களாக தட்டுப்பாடு காரணமாக தடுப்பூசிகள் முகாம்கள் இயங்காத நிலையில், நேற்று முன்தினம் முகாம்கள் செயல்பட்டது. இதனைத்தொடர்ந்து நேற்று சென்னைக்குட்பட்ட பகுதிகளில் கோவிஷீல்டு தடுப்பூசிகள் போடப்பட்டது. இந்நிலையில் சென்னையில் இன்றும், நாளையும் கோவாக்சின் தடுப்பூசி போட்டுக்கொள்ளலாம் என்று சென்னை மாநகராட்சி […]
உலக சுகாதார அமைப்பினுடைய தலைமை ஆய்வாளரான சௌமியா சுவாமிநாதன், பரிசோதனையில் கோவாக்சின் தடுப்பூசி நன்றாக செயல்படுவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவின் பாரத் பயோடெக் நிறுவனத்தின் தயாரிப்பான, கோவாக்சின் தடுப்பூசியின் மூன்றாம் நிலையின் பரிசோதனைக்கான முடிவுகள் வெளியானது. இதில் கொரோனாவை எதிர்த்து 77.8% செயல்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போல டெல்டா வைரஸை எதிர்த்து 65.2% செயல் திறன் கொண்டிருக்கிறது. மேலும் நாடு முழுவதும் சுமார் 25 நகர்களில் கொரோனாவால் பாதிப்படைந்த 130 நபர்களை வைத்து ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. கோவாக்சின் தடுப்பூசியின் […]
இந்தியா முழுவதிலும் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருவதால், அதனை கட்டுப்படுத்த நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கான தடுப்பூசிகளை மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. அதில் முதற்கட்டமாக சுகாதாரத்துறை ஊழியர்கள் மற்றும் முன் களப் பணியாளர்களுக்கு கடந்த ஜனவரி மாதம் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. அதன் பிறகு 45 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்பட்டது. தற்போது பெரும்பாலான மாநிலங்களில் 18 வயது முதல் 44 வயதுடையோருக்கு […]
இந்தியாவில் கோவாக்சின் தடுப்பூசி, ரஷ்யாவில் ஸ்புட்னிக் தடுப்பூசி போட்டுக் கொண்ட மாணவர்களுக்கு மீண்டும் தடுப்பூசி போடும் படி அமெரிக்க கல்வி நிறுவனங்கள் உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வந்த தொற்று காரணமாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவாக பல மாநிலங்களில் தொற்று படிப்படியாக குறைந்து கொண்டு வருகின்றது. நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை கடந்த 52 நாட்களுக்குப் பிறகு இன்றுதான் 15 லட்சத்திற்கு கீழ் சென்றுள்ளது. இதையடுத்து மக்களுக்கு […]
உத்திரபிரதேச மாநிலத்தில் ஒரு கிராமத்தில் 20 பேருக்கு முதல் டோஸாக கோவிஷீல்ட் போடப்பட்ட நிலையில் இரண்டாவது டோஸாக கோவாக்சின் போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து 270 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் அங்கு வசிக்கும் கிராமவாசிகள் ஏப்ரல் முதல் வாரத்தில் டோஸாக கோவிஷீல்டை செலுத்தி கொண்டனர். இதையடுத்து மே 14-ஆம் தேதி இரண்டாவது டோஸ் போடப்பட்டது. ஆனால் இரண்டாவது டோஸாக கோவாக்சின் தடுப்பூசி போடப்பட்டது. […]
கோவாக்சின் செயல்திறன் அதிகமாக இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியா மட்டுமல்லாமல் பல நாடுகளில் கொரோனா கோரத்தாண்டவம் ஆடி வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசியை பல நாடுகளும் மக்களுக்கு செலுத்தி வருகின்றன. மேலும் புதிய வகை தடுப்பூசிகளை கண்டுபிடிக்கவும் முயற்சி செய்து வருகின்றனர். தற்போது பயன்பாட்டில் இருக்கும் தடுப்பூசிகள் எவ்வளவு செயல் திறன் கொண்டுள்ளது என்பதை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரேசில், பிரிட்டன் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் காணப்படும் உருமாறிய கொரோனா வைரசுக்கு எதிராக கோவாக்சின் […]
இந்தியாவில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு தளர்வு களை அரசு அறிவித்து வந்தது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வந்தனர். ஆனால் கடந்த ஒரு மாதமாக இந்தியாவில் பெரும்பாலான மாநிலங்களில் மீண்டும் கொரோனா பாதிப்பு அதிகரிக்க தொடங்கியுள்ளது. அதனால் தடுப்பூசி போடும் பணியை தீவிரப்படுத்த போதிலும் எந்த ஒரு பலனும் […]
நாடு முழுவதும் தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வருகின்றது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதைத்தொடர்ந்து இந்தியாவில் பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை, தடுப்பூசி, படுக்கை வசதி போன்றவை இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதனால் நோயாளிகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தடுப்பூசியின் விலை உயர்ந்துள்ளதாக தகவல் […]
செப்டம்பர் முதல் கோவோவாக்ஸ் தடுப்பூசி அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக சீரம் இந்தியா தலைமைச் செயல் அலுவலர் ஆதர் பூனவல்லா தகவல் தெரிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று அதிகரித்துக் கொண்டே வருகின்றது. இருப்பினும் இவற்றை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு வழிமுறைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. நம் நாட்டில் ஏற்கனவே கொரோனாவிற்கு எதிராக இரண்டு தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ளது/ மூன்றாவதாக கோவாவாக்ஸ் என்ற பெயரில் புதிய தடுப்பூசி இரண்டாவது கட்ட பரிசோதனைக்கு தயார் படுத்தப்பட்டு உள்ளது. […]
கொரோனா தடுப்பூசிகள் அமெரிக்கர்களுக்கு கொடுத்தது போக மீதமுள்ளதை மட்டுமே மற்ற நாடுகளுக்கு வழங்க இருப்பதாக ஜோ பைடன் கூறியுள்ளார். உலக நாடுகளில் அச்சுறுத்தி வந்த கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு நாடுகளில் தடுப்பூசிகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட செலுத்தப்பட்டு வருகின்றது. இந்நிலையில் அமெரிக்காவில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோ பைடன் “100 மில்லியன் தடுப்பூசிகளை ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்திடமிருந்து வாங்குவதற்க்காக அமெரிக்கா ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த தடுப்பூசிகளை முதலில் அமெரிக்கர்களுக்கு செலுத்திவிட்டு மீதமிருந்தால் அதை உலகின் பிற நாடுகளுடன் […]
நாடு முழுவதும் இரண்டு தடுப்பூசிகளும் இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு அமைப்பு அனுமதி அளித்துள்ளது. சீனாவில் தோன்றிய கொரோனா தொற்று, தற்போது உலக நாடுகள் முழுவதிலும் பரவி அனைவரையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கிறது. அதனால் தற்போது வரை ஏராளமான உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு எதிரான தடுப்பூசி கண்டறியும் முயற்சியில் உலக நாடுகள் அனைத்தும் தீவிரம் காட்டி வருகின்றன. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி இறுதிகட்ட பரிசோதனையை எட்டியுள்ளது. சில நாடுகளில் கொரோனா தடுப்பு ஊசி மக்கள் […]
இந்தியாவில் தயாரிக்கப்பட்டு வரும் கோவாக்சின் கொரோனா தடுப்பு மருந்து மூன்றாம் கட்ட சோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் இயங்கி வரும் பாரத் பயோடெக் நிறுவனம் ICMR மற்றும் தேசிய பயாலஜி நிறுவனம் ஆகியவற்றுடன் இணைந்து கொரோனா தடுப்பு மருந்தான கோவாக்சினை உருவாக்கியுள்ளது. இந்த மருந்து வேலை செய்யும் விதம் குறித்து விலங்குகளிடம் நடத்தப்பட்ட சோதனை வெற்றி அடைந்த நிலையில் இரண்டாம் கட்ட பரிசோதனைக்கு அனுமதி வழங்கப்பட்டது. இதனையடுத்த 18 வயது முதல் 55 வயதுடைய ஆரோக்கியமான தன்னார்வலர்களின் […]
கோவேக்சின் தடுப்பூசி முதல்கட்ட வெற்றியை எட்டியுள்ளது. மேலும் 2ஆம் கட்ட சோதனைக்கு அனுமதி வாங்கியுள்ளது. கோவேக்சின் தடுப்பூசியை விலங்குகளுக்கு செலுத்தி பரிசோதித்ததில் நல்ல விளைவுகளை தந்திருப்பதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்நிறுவனமும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலும் சேர்ந்து, கொரோனா தடுப்பு மருந்தாக கோவேக்சினை உருவாக்கி இருக்கின்றன. நாடு முழுவதும் 12 மருத்துவ ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் இது பரிசோதிக்கப்படுகிறது. 20 செம்முகக் குரங்குகளை பயன்படுத்திச் செய்யப்பட்ட, விலங்குகள் மீதான முதல் கட்ட பரிசோதனையில், தடுப்பூசியானது […]