கோவேக்ஸின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக இந்த மாதம் முடிவு எடுக்கப்படலாம் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. ஹைதராபாத்தைச் சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாக்கு எதிராக தடுப்பூசியை உருவாக்கியுள்ளது. இந்தியாவில் இந்த தடுப்பூசி பயன்பாட்டில் உள்ள நிலையில் உலக சுகாதார அமைப்பின் அவசரகால பயன்பாட்டுக்கு அங்கீகாரப் பட்டியலில் சேர்க்க கோரி பாரத் பயோடெக் நிறுவனம் விண்ணப்பித்து இருந்தது. இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த உலக சுகாதார அமைப்பு இது தொடர்பாக இம்மாதம் முடிவு […]
