தற்சார்பு பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் வங்கிகளால் விவசாயிகளுக்கு கடனுதவி வழங்கப்படுகிறது. அதன்படி எஸ்பிஐ வங்கியானது கோழிக் கொட்டகை, தீவன அறை அமைப்பதற்காக SBI poultry loan, SBI Broiller plus loan எனும் கடன் உதவிகளை வழங்கி வருகிறது. செலவில் 75 சதவீதம் வரையிலும் அதிகபட்ச கடன் தொகை 9 லட்சம் வரையிலும் வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க அதிகாரப்பூர்வ இணையதளமான https://sbi.co.in என்ற இணையதள பக்கத்தை பார்க்கவும். கோழி வளர்ப்பில் போதுமான அனுபவம் அல்லது அறிவு மற்றும் […]
