Categories
மாநில செய்திகள்

அசைவ பிரியர்களே! …. புரட்டாசியிலும் கிடுகிடுவென உயர்ந்த சிக்கன் விலை… என்ன காரணம் தெரியுமா….?

தமிழகத்தில் நாமக்கல், ஈரோடு, பல்லடம் உள்ளிட்ட பகுதிகளில் 25000 கறிக்கோழிகள் உற்பத்தி பண்ணைகள் மூலம் தினமும் 30 லட்சம் கிலோ கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்பட்டு, பல்வேறு மாநிலங்களுக்கு அனுப்பப்படுகின்றன. பண்ணை கொள்முதல் விலையை பல்லடத்தில் உள்ள கறிக்கோழி ஒருங்கிணைப்பு குழுவான வி.சி.சி. தினமும் நிர்ணயம் செய்து வருகிறது. கொள்முதல் விலை என்பது தீபாவளி, கிருஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் போன்ற பண்டிகை காலங்களில் அதிகரிப்பதும் புரட்டாசி, கார்த்திகை, ரம்ஜான், ஈஸ்டர் உள்ளிட்ட பண்டிகை காலங்களில் குறைவதும் வழக்கம். கடந்த […]

Categories
மாநில செய்திகள்

“முட்டை விலை உயர்வுக்கு இதுதான் காரணம்”….. கோழிப் பண்ணையாளர்கள் சொன்ன தகவல்….!!!!!

முட்டை விலை உயர்வுக்கு இதுதான் காரணம் என்று கோழிப் பண்ணையாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். நாமக்கல் முட்டை ஒன்றின் கொள்முதல் விலை 15 காசுகள் உயர்ந்து 5.50 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 50 ஆண்டுகால கோழிப்பண்ணை வரலாற்றிலேயே நாமக்கல் முட்டை 5.50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவது இதுவே முதல் முறையாகும். கடந்த சில நாட்களில் மட்டும் முட்டையின் விலை 45 காசுகள் வரை உயர்ந்தது. கோழி தீவன மூலப் பொருட்களின் விலை உயர்வு, முட்டை ஒன்றின் உற்பத்தி செலவு, […]

Categories

Tech |