Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

2,300 டன் தீவனங்கள்… சரக்கு ரயில் மூலம்… நேற்று நாமக்கல் வந்தடைந்தது…!!

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கோழிப்பண்ணைகளுக்கு உத்திரபிரதேசத்தில் இருந்து 2,300 டன் தீவனங்கள் சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளன. தமிழகத்தில் கோழி வளர்ப்பில் நாமக்கல் முக்கிய பங்கு வகிக்கிறது. நாமக்கல் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பல கோழி பண்ணைகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு தேவையான தீவனங்கள் மற்றும் மூலப்பொருட்கள் அனைத்தும் வடமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படுகின்றது. இந்நிலையில் நேற்று சுமார் 2,300 டன் தவிடு உத்தரப் பிரதேசத்தில் இருந்து சரக்கு ரயில் மூலம் […]

Categories
நாமக்கல் மாவட்ட செய்திகள்

நாமக்கல் கோழி பண்ணைகளுக்கு… 1300 டன் எடை கொண்ட மாக்காசோளம்… சரக்கு ரயில் மூலம் கொண்டுவரப்பட்டுள்ளது…!!!

நாமக்கல் மாவட்டத்தில் இருக்கும் கோழி பண்ணைகளுக்கு மத்தியபிரதேசத்தில் இருந்து 1300 டன் தீவனங்கள் வந்துசேர்ந்துள்ளது. தமிழகத்தில் முட்டைக்கு உற்பத்தியில் சிறந்து விளங்கும் இடமாக நாமக்கல் மாவட்டம் உள்ளது. இங்கு சுமார் 500க்கும் மேற்பட்ட கோழி பண்ணைகள் உள்ளன. இந்நிலையில் கோழிப்பண்ணைகளில் வளர்க்கப்படும் கோழிகளுக்கு வட மாநிலங்களில் இருந்து சரக்கு ரயில் மூலம் தீவனங்கள் கொண்டு வரப்படுவது வழக்கம். இதனையடுத்து நேற்று சரக்கு ரயில் மூலம் 1300 டன் எடை கொண்ட மக்காசோளம் மத்தியபிரதேசத்தில் இருந்து நாமக்கலுக்கு கொண்டு […]

Categories

Tech |