தமிழக அரசு சார்பாக நடப்பு நிதியாண்டில் விருதுநகர் மாவட்டத்தில் சிறிய அளவிலான நாட்டுக்கோழி பண்ணை அலகுகள் 50 சதவீதம் மானியத்தில் 13 பயனாளிகளுக்கு செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு அலகிற்கான திட்ட மதிப்பீட்டுத் தொகை ரூ.3,33,750. அதில் 50 சதவீதம் மாநில அரசு மானியம் வழங்கும். 50 சதவீதம் பயனாளிகளின் பங்குத்தொகை. எனவே இந்த திட்டத்தில் விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க தகுதியானவர்கள்? கோழி பண்ணை சொந்த செலவில் அமைப்பதற்கு குறைந்தபட்சம் 625 சதுர […]
