கிருஷ்ணகிரி மாவட்டத்தை அடுத்த தஞ்சாவூர் மாரியம்மன் கோவில் தெருவில் அகமத் என்பவர் வசித்து வந்துள்ளார். அவருக்கு இம்ரான் என்ற மகன் உள்ளார். அவர் வெல்டிங் கடையில் வேலை செய்து வருகின்றார். மேலும் சண்டைக் கோழிகள் வாங்கி விற்கும் வியாபாரமும் செய்து வருகிறார். அதன்படி சண்டைக்கோழி பந்தய போட்டிகளில் பங்கேற்று வருகிறார். இந்நிலையில் இவர் கிருஷ்ணகிரி நேதாஜி சாலை பகுதியைச் சேர்ந்த மார்கோ என்பவரிடம் சண்டை கோழியை வாங்கியுள்ளார். அந்த கோழியுடன் ஆந்திர மாநிலத்தில் நடந்த பந்தயப் போட்டி […]
