சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். கரூர் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் கலைவாணி தலைமையிலான அதிகாரிகள் நேற்று சவர்மா தயாரித்து விற்பனை செய்யும் உணவகங்களில் தீவிரமாக ஆய்வு செய்துள்ளனர். அப்போது ஒரு ஹோட்டலில் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்த 10 கிலோ கோழி இறைச்சியை அதிகாரிகள் பறிமுதல் செய்து அழித்தனர். இதனை அடுத்து பிளாஸ்டிக் பைகள் வைத்திருந்த மற்றொரு கடைக்கு அதிகாரிகள் 2000 ரூபாய் அபராதம் விதித்தனர். இதுகுறித்து […]
