சுனாமி காலகட்டத்திற்கு பின் அடிக்கடி கடல் நீர் உள்வாங்குவதும் சீற்றம் அதிகரிப்பதும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கேரள மாநிலம் கோழிக்கோடு நைனாம் வலப்பு அருகே உள்ளது கோத்தி கடற்கரை பல சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கமாகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கடல் நீர் உள்வாங்கி இருப்பதை கண்டு கடற்கரைக்கு வந்த மக்கள் மிகவும் அதிர்ச்சடைந்துள்ளனர். சுமார் 50 மீட்டருக்கு கடல் நீர் உள்வாங்கியுள்ளது. இதனை பார்த்த பலரும் சுனாமி அறிகுறியாக இருக்கலாம் என பயமடைந்துள்ளனர் […]
