Categories
தேசிய செய்திகள்

இப்படி ஒரு சம்பவமா?…. கோழிக்கறியால் நின்று போன திருமணம்…. என்ன நடந்தது தெரியுமா….????

கோழிக்கறி வழங்காததால் திருமண நிறுத்தப்பட்ட சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத்தில் உள்ள ஷாபூர் நகரில் திங்கட்கிழமை இது நடைபெற்றது. ஜகத்கீரி குட்டா ரிங் பஸ்தியை சேர்ந்த மணமகனுக்கும் குத்புல்லா பூரை சேர்ந்த மணமக்களுக்கும் திங்கட்கிழமை திருமணம் நடைபெற இருந்தது. அதனால் ஞாயிற்றுக்கிழமை இரவு மணமக்கள் சைவ விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தனர். இந்த வரிசையில் மாப்பிள்ளையின் நண்பர்கள் சிக்கன் போடாதது ஏன் என தகராறு செய்து சாப்பிடாமல் சென்றனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் […]

Categories
தேசிய செய்திகள்

“இனிமேல் இதெல்லாம் சாப்பிட முடியாது”… தடைவிதித்த மாநில அரசு..!!

பறவை காய்ச்சல் காரணமாக கறி மற்றும் முட்டையை வெளி மாநிலத்தில் இருந்து கொண்டுவர சிக்கிம் அரசு தடை விதித்துள்ளது. இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் பறவை காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மத்திய மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையே வெளி மாநிலங்களில் இருந்து வரும் கோழி இறைச்சி மற்றும் முட்டையை கொண்டுவர சிக்கிம் அரசு தடைவிதித்துள்ளது. பறவைக்காய்ச்சல் சிக்கிம் மாநிலத்துக்குள் நுழையாமல் தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அம்மாநில கால்நடை வளர்ப்பு […]

Categories
திண்டுக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

ரூ.500வரை உயரப்போகும் விலை…. தமிழகத்தில் கோழிக்கறிக்கு தட்டுப்பாடு ?

கோழி பண்ணையாளர்கள் போராட்டத்தால் தமிழகத்தில் கோழிக்கறி விலை உயரும் சூழல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள தனியார் பிராய்லர் கோழி நிறுவனங்கள் கோழி குஞ்சுகளையும், தீவனங்களையும் பண்ணைகளுக்கு கொடுத்து வளர்க்கிறார்கள். 45 நாட்கள் வளரும் பிராய்லர் கோழிகளின் எடையை பொறுத்து கோழிப் பண்ணைகளுக்கு கூலி வழங்கப்படுகிறது. பிராய்லர் கோழிக்கு 4 முதல் 6 ரூபாய் வரை கூலி வழங்கப்படுகிறது. இந்தநிலையில் பிராய்லர் கோழிக்கு கிலோவுக்கு ரூபாய் 15 ஆக உயர்த்தி வழங்க கோரி கோரி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

ஒரே வாரத்தில் கறிக்கோழி விலை ரூ44 வரை உயர்வு …!!

கடந்த ஒரு வாரமாக கறிக்கோழி விலை கடுமையான உயர்வை சந்தித்துள்ளது கோழிப்பண்ணையாளர்களை மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. டிசம்பர் மாதம் சீனாவில் தொடங்கிய கரோனா வைரஸ் உலக நாடுகளையே மிரட்டி வருகிறது. இந்தியாவிலும் அதன் தாக்கத்தை அதிகரித்து வரும் நிலையில், பல்வேறு மாநிலங்களில் கொரோனா பரவியுள்ளது. குறிப்பாக இந்தியாவில் முதலில் கொரோனா கண்டறியப்பட்ட கேரளாவில் 300க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல கொரோனா பரவத் தொடங்கிய காலத்தில் கேரளாவில் பறவை காய்ச்சலும் பரவியது. இதனால் அம்மாநில மக்கள் அச்சமடைந்தது மட்டுமின்றி […]

Categories
சற்றுமுன் சென்னை மாநில செய்திகள்

சரிந்த முட்டை – குறையாத ஆம்லெட் விலை – கடுப்பில் ஹோட்டல் பிரியர்கள் …!!

முட்டை விலை கடுமையாக சரிந்தும் ஹோட்டலில் ஆம்லெட் விலை குறையவில்லை என்ற குற்றசாட்டு எழுந்துள்ளது. உலகம் முழுவதையும் ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. மகாராஷ்டிரா , கேரளா என  பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் தொற்று இந்தியாவில் 140க்கும் மேற்பட்டோருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா குறித்த வதந்தியும் அதிகமாக பரவி வருகிறது. முட்டை , கோழி இறைச்சி சாப்பிடுவதால் கொரோனா பரவுகின்றது என்ற வதந்தி அதிகமாக பரவி […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு…. ”ரூ 2க்கும் கீழ் சென்றது” விற்பனையாளர்கள் அதிர்ச்சி …!!

முட்டை விலை கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடும் சரிவு ஏற்பட்டுள்ளதால் முட்டை வியாபாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 130க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 20க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மை […]

Categories
சற்றுமுன் நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு….. ”ரூ.2.65க்கு விற்பனை” 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு ….!!

முட்டை விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளதால் விற்பனையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 90க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு பறவை காய்ச்சலும் பரவி வருகின்றது. இதனால் அங்குள்ள […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

முட்டை கிடுகிடு சரிவு…. ”ரூ 3க்கும் கீழ் சென்றது” விற்பனையாளர்கள் அதிர்ச்சி …!!

முட்டை விலை கடும்  சரிவை சந்தித்ததால் விற்பனையாளர்கள் கவலையடைந்துள்ளனர். உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியா முழுவதும் எதிரொலித்து வருகிறது. ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 80க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 2 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் அண்டை கேரள மாநிலத்தில் கொரோனாவால் 17 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அண்மை காலமாக பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. இதனால் அங்குள்ள […]

Categories
நாமக்கல் மாநில செய்திகள்

கோழிக்கறி ரூ 28க்கு விற்பனை… நாமக்கல்லில் கடும் சரிவு ….!!

கொரோனா , பறவைக்காய்ச்சலை தொடர்ந்து கோழிக்கறி விலை கடும் சரிவை கண்டது. உலகம் முழுவதும் பரவி வந்த கொரோனா வைரஸின் தாக்கம் மாநிலம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.ஒவ்வொரு மாநிலமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றன. கொரோனால்  இந்தியாவில் 60 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமான தகவல் வெளியாகி உள்ளது. இதில் கேரள மாநிலத்தில் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் கேரளாவுக்கு அண்டை மாநிலமான தமிழகத்திலும் இதன் தாக்கம் எதிரொலித்துள்ளது.கேரளாவில் அண்மை காலமாக பறவை காய்ச்சல் பரவி வருகின்றது. அங்குள்ள […]

Categories

Tech |